மே தினம்

விடையைத் தேடி விடியலைத் தேடி …… வாடிடும் ஏழைகள் வாழ்வினைப் பார்.! விரைவாய் வந்ததோ மே தினமும் …… விடிவினை வேண்டுதே நம் மனமே.! உழைப்பவர் போற்றி உயர்வு பெற …உலகம் போற்றும் இத் தினமே.! பிழைக்கும் மக்கள் படுந்துயர்ப் போக்க …… தழைக்கச் செய்து துயர்த் துடைப்பாய்.! உலகெங்கும் தொழிலாளர் உயர்வு கண்டு …… Read more

உரிமைத் திருநாள்!

மேதினம்! உழைப்பால் பூத்த மலர்வனம்! வியர்வை முத்து! வென்ற புகழ்ச்சொத்து! பாடுபடும் பாட்டாளி பட்ட தொல்லை – நீக்கிப் பழுத்த கொல்லை! இரும்புருக்கு ஆலை முதலாளியின் இதயத்தை உருக்கிய நாள்! செங்கொடி! சூட்டிய திருநாள்! – இன்பம் மீட்டிய பெருநாள்! தொழிலாளர் போராட்டம்! – பெற்ற தேரோட்டம்! உப்பு, சருக்கரையாய் இனித்த சுவைநாள்! துயர்விளைத்த தொழிலகம்! Read more

உழைக்கும் கைகள்

உழைக்கும் கைகள் —— உண்மையின் வேர்கள் – இவை தழைத்தல் இல்லா —— சருகு இலைகள். உலகை உயர்த்த —— உதித்த மலர்கள் – இவை உலகோர் உண்ண —— உதிர்ந்த கனிகள். இருளை ஒளியால் —— நிறைத்த திரிகள் – இவை திருட்டு உலகில் —— திணறும் ரணங்கள். வியர்வைத் துளியில் —— விளைந்த Read more

என்னில் கோபுரக் கலசமாய்

உன் விழியில் விழுந்த நொடி என்னிதயத்துள் காதல் வேர்விட்டதடி உன் ஒற்றைப் பார்வையில் மனம் பித்தாகி நான் மயங்க தூக்கம் தொலைத்த கண்கள் தூர்ந்தே போனதடி நெற்றிப் புரளுமுந்தன் கற்றைக் குழலினில் தூளி கட்டியாடத் துடிக்குதெந்தன் மனது. ஏழ்பிறப்பெடுத்து உனக்காக நானும் ஏவல் செய்யவேத் தவிக்குதெந்தன் வயது. என் காதில் நீ வந்து உன் காதல் Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2020

நூல் முகப்புபடத்தில் க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் மே – 2020 இதழ் தரவிறக்கமாகும். பாழ் நோயாம் கொரோனா ( அறுசீர் விருத்தம் ) ( காய் காய் மா – காய் காய் மா ) கட்டுக்குள் அடங்காமல் தானே காசினியில் பரவிடுது நோயே மட்டுக்குள் வைத்திடவே முயலும் மருத்துவர்கள் படும்பாடு பாரீர் விட்டிந்த நோயகன்று Read more

பெய்யென பெய்யும் மழை

அரை நூற்றாண்டுக்கும் முன்பேத் தமிழிலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமாகி மரபுக்கவிதை, இலக்கியச் சொற்பொழிகள், பட்டிமண்டபங்கள், வழக்காடு மன்றங்கள், சொற்பொழிவுகள், கட்டுரைகள், திறனாய்வு உதவி, எனப் பலதுறைகளில் தன் சுவடுகளை அழுத்தமாய்ப் பதித்துத் தொடருந் தமிழறிஞர் தங்க அன்புவல்லி அம்மாவுக்கு வணக்கம் சொல்லி மகிழ்ந்து வாழ்த்த வேண்டித் தொடங்குகிறேன். எதையும் தொடங்கச் சிறந்த இடம் முதன்முதல் தொடங்கிய இடம்தான் Read more

மலர்வனம் 6

தன்முனை ஜென்ஸி நெஞ்சொடு கிளத்தல் புத்தக அந்தாதி 1. சிரிக்க. வைத்தவர்களை மறந்து விட்டு அழ. வைத்தவர்களை – ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..? 2. மனைவி மக்களைப் பேணுதல் மனங் கொள்ளா இன்பம். பணம் எனும் பெருவலை பாடாய் படுத்துகிறது… 3. உன் வீட்டுப் பூட்டுக்கு விசுவாசம் உண்டு – நீயேன் அடுத்த. வீட்டு சாவியை Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18 வெண்பா வகைகளில் குறள் வெண்பா சிந்தியல் வெண்பா நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா நேரிசை பஃறொடை வெண்பா இன்னிசை பஃறொடை வெண்பா ஆகியவற்றை இதுவரைக் கண்டோம். இப்போது மற்றவற்றைக் காண்போம். கலிவெண்பா இது 12 அடிகளுக்கு அதிகமாக உள்ள வெண்பா ஆகும். இதுவும் நேரிசை கலிவெண்பா மற்றும் இன்னிசை கலிவெண்பா என இரண்டு Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 17

தொடர் 17 அசை, சீர் , எதுகை , மோனை மற்றும் இயைபு அனைத்தும் தற்போது தங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது பா வகைகளைத் தெரிந்து கொள்வோம். பாவகை சுருக்கமாகக் காணும் போது நான்கே வகைகளில் காணலாம் வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா இப்போது வெண்பாவைப் பார்ப்போம் வெண்பா என்றதுமே தங்களுக்கு ஞாபகத்தில் வர வேண்டியவை சீர் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 16

தொடர் 16 இதுவரை வெண்டளை ( வெண்பாவுக்குரிய தளை) ஆசிரியத்தளை( ஆசிரியப்பாவுக்குரியது) இரண்டையும் பார்த்துவிட்டோம். ஏன் இவற்றைப் படிக்க வேண்டும். ஒரு மரபுப்பாடலை எழுத வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது அதனுடைய சீர் பிறகு அந்த சீர்களை எவ்வாறு கவிதையில் கட்டமைப்பது என்பதற்காகத்தான் தளையையும் தெரிந்து கொள்கிறோம். இப்போது பாருங்கள். மா முன் Read more