தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 6

6 மதுரை வந்தாச்சு..! எல்லாரும் எறங்குங்க… எறங்குங்க…’ என்றதும் தாத்தாவும், சக்தியும் விழித்துக் கொண்டார்கள்.

பெரியார் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும்… சக்திக்கு, கிராமமே நகரத்தில் இருப்பது போன்ற, உள்ளுக்குள் ஓர் உணர்வு…

‘இங்க இருந்து,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 6  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 5

5

ம். ம்… என்றபடியே… சக்தியை வீட்டிற்கு, அழைத்துச் சென்றார். தாத்தா..!

சக்தி, இரவு படுக்கைக்கு போகும் பொழுது… ஒரு கையில் தலையாட்டி பொம்மையையும், மறு கையில் பெருவுடையார் கோவிலில் கண்டெடுத்த,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 5  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 15

தொடர் 15

இப்போது வெண்பாவுக்கு உரிய சீர்களும் தளைகளும் தங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஞாபகப்படுத்திப்பார்ப்போம்.

மா
விளம்
காய்

இவை சீர்கள்

எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்

ஈரசைச்சீர்கள் 4
காய்ச்சீர்கள் 4

11
21
12
22
111
211
121
221

தளைகள்

இரண்டு அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்துவருவது 2 தான்

2 வந்தால் 1 தான்

மூன்று அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்து வருவதும் 1 தான்

அதாவது

மா முன் நிரை
விளமுன் நேர்
காய் முன் நேர்

அவ்வளவுதான்

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

அகர –

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 15  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 4

4

சக்தி கண்களை மூடி, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறாள். மீண்டும் கனவு வரவே இல்லை.

சிலநாட்கள் நகர்ந்தது…

பாட்டி வீட்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, அம்மியில் நுணுக்கிய அரிசியை,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 4  »

தன்முனை

மலர்வனம் 2

தன்முனை

இராம வேல்முருகன், வலங்கைமான்

1

புத்தகம் படித்து
நிமிர்ந்து பார்த்தேன்
புதிய உலகம்
கண்ணுக்குத் தெரிந்தது

2

தெரிந்த நண்பர்களைத்
தேடிப் பார்த்தேன்
வறியவன் ஆனதை
உணர்த்திச் சென்றனர்

3

சென்ற காலம்
திரும்பி வராது
இருக்கும் காலத்தை
இறுக்கிப் பிடிப்போம்

4

பிடித்த கவிதைகள்
பிடிக்காமல் போயின
பொறாமையா ஆதங்கமா
காரணம் தெரியவில்லை

5

இல்லாத காரணத்தைத்
தேடிப் பார்க்கிறேன்
தேர்வு செய்யப்படாத
கவிதைக்குச் சொல்ல…

 » Read more about: மலர்வனம் 2  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 14

தொடர் 14

இரண்டு அசைகள் மற்றும் மூன்று அசைகள் உள்ள சீர்கள் பற்றி இப்போது தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்

சரி இந்த இரண்டு அசைச்சீர்களை வைத்துக் கொண்டு நாம் எப்படி கவிதைகளை எழுத முடியும் என்று பார்ப்போமா?

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 14  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 13

தொடர் 13

அசைபிரித்தீர்களா?

சரிபாருங்கள் இப்போது…

வானிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய்
நிலவினிலே – நிரைநிரைநேர் – கருவிளங்காய்
வண்ணமெலாம் – நேர்நிரைநேர் –

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 13  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 12

தொடர் 12

இதுவரை ஈரசைச்சீர் களைப் பற்றிப் பார்த்தோம் இப்போது மூவசைச் சீர்களைப் பற்றிக் காணலாம். மூவசைச் சீர்கள் இரண்டு வகைப்படும்

  1. காய்ச்சீர்
  2. கனிச்சீர்

காய்ச்சீர்

காய்ச்சீர் என்பது நான்கு வகைப்படும் ஈரசைச் சீர்கள் நான்குடன் ஒரு நேரசைச்சீர் சேர்த்தால் அது காய்ச்சீர் எனப்படும்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 12  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 11

தொடர் 11

மாச்சீர்கள் எனப்படும் தேமா மற்றும் புளிமாச் சீர்களை இதுவரைப் பார்த்தோம்.

இப்போது விளச்சீர்கள் எனப்படும் கூவிளம் மற்றும் கருவிளம் இரண்டையும் காண்போம்.

பெயர் : கூவிளம்
வாய்பாடு : நேர் நிரை

பாடகன்
கூவிளம்
கூவி்டும்
மாதவம்

இவற்றைப் பார்க்கும் போது ஓசை நயத்தையும் பாருங்கள்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 11  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 3

3

‘ஏ…ங்க, தாத்தா..! சாமியை பார்க்கவே முடியாதா..?’ என்று, வெகுளியாய் சக்தி கேட்டாள்.

‘இப்ப, கும்பாபிஷேகம் நடக்கிறதால… சாமியை பார்க்க முடியாது.டா..! தங்கம்… ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கலாம். கூட்டமும் இருக்காது..!’

 » Read more about: யாளியும்… சக்தியும்… 3  »