ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2

பக்திப்பாடல்

பல்லவி.

தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!
தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!
காளிதேவி வடிவில் நின்றாய்..!
ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.!

(தாயுந்தான்….)

சரணம்.

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2  »

By Admin, ago
பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல்

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா…

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1  »

By Admin, ago
கவிதை

சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .

மெரினா கடற்கரை மணலாய் நானும்
மாறிட வேண்டுமடி தோழி
மனதிற் கினிய அண்ணா கலைஞரை
மடியில் தாங்கிடடி.

விரிவான் கலைஞர் வெல்தோள் தன்னில்
விழுந்திடும் துண்டாவேன் தோழி
விடியல் தலைவர் மஞ்சள் துண்டென
மகிழ்ச்சிச் செண்டாவேன்.

 » Read more about: சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .  »

கவிதை

சாமத்து ரோசாப்பூவு

பல்லவி

சாமத்து ரோசாப்பூவு
உன்ன யெண்ணி வாடுதய்யா

உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும்
வீதியெல்லாம் தேடுதையா…

கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா…

கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…

 

 » Read more about: சாமத்து ரோசாப்பூவு  »

By Admin, ago
பாடல்

ஒத்தையடி பாதையிலே

பெண்:

ஒத்தையடி பாதையிலே..
நான் போறேன் ஆசைமச்சான்
ஆற்றங்கரை ஓரத்திலே..
அத்திமரம் நிழலாண்ட காத்திருக்கேன்
வா.. மச்சான்..

அன்றொரு நாள் அம்மன் கோயில்.

 » Read more about: ஒத்தையடி பாதையிலே  »

கவிதை

விண்ணைத்தொடு

தத்தி நடக்கும் எந்தன்
முத்துப்பிள்ளைக்கு…

தவறி விழும் வேளையிலே
தளராமல் எழுந்து விடு…
சுற்றி இருக்கும் யாவரையும்
இனம்கண்டு பழகி விடு…
வட்டமிடும் கழுகையெல்லாம்
தட்டான் என எண்ணி விடு…

 » Read more about: விண்ணைத்தொடு  »

கவிதை

வாய்க்கா கரையோரம்

வாய்க்கா கரையோரம்
வரப்பு மேட்டோரம்
ஒத்தமாட்டு வண்டியிலே
ஒத்தையடி பாதையிலே
ஒண்டியா போகையிலே
ஓரம் போறம் பாக்கையிலே
மச்சான நினக்கியிலே
தடமும் தெரியல நேரமும் தெரியல!

 » Read more about: வாய்க்கா கரையோரம்  »

கவிதை

கனவினிலே…

(அனுபல்லவி)

கண்ணே… கண்ணே… சொல்லிவிடு…
கனவினில் கண்டதை சொல்லிவிடு…
கனவின் நாயகன் நான்தானா…
காதல் கிளியே சொல்லிவிடு…

பெண்ணே… பெண்ணே… சொல்லிவிடு…
கனவினில் கண்டதை சொல்லிவிடு…

 » Read more about: கனவினிலே…  »