என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய் தானேத் தன்னான்னே நல்லா தடம் பாத்து நடவு நடு தானேத் தன்னான்னே தை மாசம் அறுக்கனுமே தானேத் தன்னான்னே தாளம்போட்டு நடவு நடு தானேத் தன்னான்னே நல்லா தரை பாத்து வெளயனுமே தானேத் தன்னான்னே..!’’ என்று அழகாய் மெட்டெடுத்து, ராகம் போட்டு பாடிக் கொண்டே, முத்தழகி கட்டிய பாத்தியில் நாத்தை நட்டுக் கொண்டிருந்தாள். வேலை ஒரு பக்கம் இருக்க பாட்டும், பேச்சும் சுவராசியமாய் நடந்து கொண்டு Read more

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள். இன்று அவளுக்கு முக்கியமான நாள்.நேர்முகத் தேர்வுக்காக அவளை அழைத்திருந்தார்கள். ‘‘ஹாய், அனு எப்படி இருக்கீங்க?” பரிச்சயமான குரல் கேட்டு நிமிர்ந்தவள், அங்கு Read more

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான். ராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் போனதே தெரியவில்லை. அவ்வப்போது சொந்த ஊர் வருவது சுகமான அனுபவம். ஒவ்வொரு முறை வரும்போதும் சவுரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கியவுடன் முதலில் அவனது கால்கள் வீட்டுக்குச் செல்லாமல் Read more

தண்டவாளத்தில் ஓர் உயிர்

அது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும். மதுரை ஜங்க்சனில் மூன்றாவது பிளாட்பார்த்தில் இருந்து கிளம்ப தயாராக இருந்தது. டிரைவர் ஜான்சனும் அழகரும் இஞ்சினில் பேராமீட்டர் களைச்சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.டீசல் அளவு வோல்டேஜ் ஆம்பியர் விசில் ப்ரேக எஞ்ஜின்ஸ்பீடு லூப் ஆயில் Read more

தாயுமானவன்

அவனுக்கு ரெண்டு அக்காமாருக ஒரு தங்கச்சி ஒரு தம்பி அப்பா சிகிரெட் புடிச்சி குமிச்சதால போய்ச்சேந்துட்டாரு மாரடைப்புல . இவனத்தவிர மீதி எல்லாருக்கும் கலியணாமாகி வெளியூறு போயிட்டாங்க .இம்புட்டுக்கும் இவந்தான் எல்லாத்துக்கும் மூத்தவன் ஆனா கலியாணம் பண்ணிக்கல குடும்பத்த கரைசேக்க. அப்பா போனதுக்கப்புறம் அம்மாவும் இவனும் தனியா பொழப்ப ஓட்டுனாக மத்தவங்க எல்லாம் வந்து பாத்துட்டுப் போவாக. இவன அம்மா நல்லா இருக்குறவரைக்கும் முடிஞ்ச அளவு கவனிச்சிச்சி. அது அடிக்கடி Read more

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம். ஸ்ட்ரைட் பண்ணிக்கட்டுமாம்.” “நீ எதுக்கு உனக்கு இயற்கையா அமைஞ்ச கூந்தலை இன்னொருத்தருக்காக மாத்திக்கணும்? மஞ்சுவைக் கை விட்டுட்டு சுருண்ட கூந்தலை விரும்புற ஒருத்தரைத் தேடிக்கோ. ஸ்ட்ரைட் கூந்தலிருக்குற ஒரு பொம்பளையைத் தேடிக்கோன்னு மஞ்சுக்கிட்டயும் சொல்லு.” “பைத்தியமா அருண்? Read more

சொள்ளை

கடல் அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது. கொஞ்சம் சிணுங்கலுடன் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கரை வந்தாள். கடல்மணலில் உக்காந்திருந்த கட்டுமரத்தில் அவள் உக்காந்தாள். திரும்ப கடலை வெறித்தாள். இந்தக் கடல்தானே தன் வாழ்வைப் புரட்டிப் போட்டது. நிலைகுலையச் செய்தது. என்றாலும் அவளுக்கு ஏனோ அதன்மீது கோபம் வரவில்லை. இன்று ஏனோ புதுவிதமான உணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து நின்றான் கதிர். இவன் தன் பழைய காதலைச் Read more

ஊனம்

‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’ ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட, ‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன், இந்த அலையோசையை தவிர. அலையோசை அருமையான நாவல்னு கேள்விப்பட்டிருக்கேன். படிக்க ணும்னு ரொம்ப நாளா ஆசை’’ என்ற ரெங்கா, ‘‘இருவத்தஞ்சு கடைக்குமேல போட்டி ருக்கானாம். ஏதாவது ஒரு கடையில புத்தகம் நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூறிவிட்டு கட்டைகள் ஊன்றி Read more

ஊனம்

‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’ ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட, ‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன், இந்த அலையோசையை தவிர. அலையோசை அருமையான நாவல்னு கேள்விப்பட்டிருக்கேன். படிக்க ணும்னு ரொம்ப நாளா ஆசை’’ என்ற ரெங்கா, ‘‘இருவத்தஞ்சு கடைக்குமேல போட்டி ருக்கானாம். ஏதாவது ஒரு கடையில புத்தகம் நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூறிவிட்டு கட்டைகள் ஊன்றி Read more

ரெஜினா பவன்

இரவை தின்ன ஆரம்பித்தது அதிகாலை வெளிச்சம். இப்படியே இந்த இரவு நீண்டு கொண்டே போக கூடாதா என தினம் தோறும் தோன்று அளவிற்கு வெளிச்சத்தின் மீது அதீத கோபம் கொண்டவன் கார்த்தி.இரவு நீண்டால் இன்னும் கொஞச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றும், செய்த வேலையே செய்வதனால் எற்படுகிற சலிப்பும் தான் காரணம். இரவிற்கு உணவு தேவையில்லை. பணம் தேவையில்லை. பயணம் தேவையில்லை.  கண்மூடி மயங்கி கிடக்கும் வித்தை தெரிந்தால் போதும். இரவு Read more