யாளி – 4
யாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றது. யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும், இதுபோல் ஏன்..? இதுவரை எழுதவில்லை… ஆங்கில படங்களுக்கு நிகராக ஒரு புனைக் கதையை நம்மால் ஏன்..? உருவாக்க முடியவில்லை… என, கேள்வி கேட்டது அந்த புத்தகம். அந்த புத்தகத்தின் முன்னுரை இவ்வாறு Read more


