தன்முனைக் கவிதைகள்

தாய்நாட்டை பிரிந்த அகதிபோல் ஆனேன் உன்னைப் பிரிந்து வாடும் நான் – தட்சணா மூர்த்தி கொடுத்துச் சிவந்த கரங்களைக் காண்கிறேன்! குங்கும வியாபாரி என்றால் அப்படித்தான்! – க.பன்னீர் செல்வம் ஆயிரக் கணக்கானோரை எழுப்ப வேண்டும் மரணத்திற்கெதிரான மருந்து யார் கையில் இருக்கும்? – முனைவர் ம.ரமேஷ் தொடரி கிளம்பி நேரமாயிற்று. சன்னலில் எட்டிப் பார்க்கிறேன். இன்னும் துரத்தியவாறே… உன் நினைவுகள். – புகழேந்தி எனக்குள் நீ. ஒளிந்து விளையாடமுடியாமல் Read more