மலர்வனம் 6

தன்முனை ஜென்ஸி நெஞ்சொடு கிளத்தல் புத்தக அந்தாதி 1. சிரிக்க. வைத்தவர்களை மறந்து விட்டு அழ. வைத்தவர்களை – ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..? 2. மனைவி மக்களைப் பேணுதல் மனங் கொள்ளா இன்பம். பணம் எனும் பெருவலை பாடாய் படுத்துகிறது… 3. உன் வீட்டுப் பூட்டுக்கு விசுவாசம் உண்டு – நீயேன் அடுத்த. வீட்டு சாவியை ஆசையோடு பார்க்கிறாய்..? 4. வெள்ளிக் காசுகளின் பளபளப்பில் மயங்கி விடாதே – அது Read more

மலர்வனம் 2

தன்முனை இராம வேல்முருகன், வலங்கைமான் 1 புத்தகம் படித்து நிமிர்ந்து பார்த்தேன் புதிய உலகம் கண்ணுக்குத் தெரிந்தது 2 தெரிந்த நண்பர்களைத் தேடிப் பார்த்தேன் வறியவன் ஆனதை உணர்த்திச் சென்றனர் 3 சென்ற காலம் திரும்பி வராது இருக்கும் காலத்தை இறுக்கிப் பிடிப்போம் 4 பிடித்த கவிதைகள் பிடிக்காமல் போயின பொறாமையா ஆதங்கமா காரணம் தெரியவில்லை 5 இல்லாத காரணத்தைத் தேடிப் பார்க்கிறேன் தேர்வு செய்யப்படாத கவிதைக்குச் சொல்ல… 6 Read more