மலர்வனம் 6
தன்முனை ஜென்ஸி நெஞ்சொடு கிளத்தல் புத்தக அந்தாதி 1. சிரிக்க. வைத்தவர்களை மறந்து விட்டு அழ. வைத்தவர்களை – ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..? 2. மனைவி மக்களைப் பேணுதல் மனங் கொள்ளா இன்பம். பணம் எனும் பெருவலை பாடாய் படுத்துகிறது… 3. உன் வீட்டுப் பூட்டுக்கு விசுவாசம் உண்டு – நீயேன் அடுத்த. வீட்டு சாவியை ஆசையோடு பார்க்கிறாய்..? 4. வெள்ளிக் காசுகளின் பளபளப்பில் மயங்கி விடாதே – அது Read more

