என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய் தானேத் தன்னான்னே நல்லா தடம் பாத்து நடவு நடு தானேத் தன்னான்னே தை மாசம் அறுக்கனுமே தானேத் தன்னான்னே தாளம்போட்டு நடவு நடு தானேத் தன்னான்னே நல்லா தரை பாத்து வெளயனுமே தானேத் தன்னான்னே..!’’ என்று அழகாய் மெட்டெடுத்து, ராகம் போட்டு பாடிக் கொண்டே, முத்தழகி கட்டிய பாத்தியில் நாத்தை நட்டுக் கொண்டிருந்தாள். வேலை ஒரு பக்கம் இருக்க பாட்டும், பேச்சும் சுவராசியமாய் நடந்து கொண்டு Read more

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள். இன்று அவளுக்கு முக்கியமான நாள்.நேர்முகத் தேர்வுக்காக அவளை அழைத்திருந்தார்கள். ‘‘ஹாய், அனு எப்படி இருக்கீங்க?” பரிச்சயமான குரல் கேட்டு நிமிர்ந்தவள், அங்கு Read more

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான். ராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் போனதே தெரியவில்லை. அவ்வப்போது சொந்த ஊர் வருவது சுகமான அனுபவம். ஒவ்வொரு முறை வரும்போதும் சவுரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கியவுடன் முதலில் அவனது கால்கள் வீட்டுக்குச் செல்லாமல் Read more

தண்டவாளத்தில் ஓர் உயிர்

அது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும். மதுரை ஜங்க்சனில் மூன்றாவது பிளாட்பார்த்தில் இருந்து கிளம்ப தயாராக இருந்தது. டிரைவர் ஜான்சனும் அழகரும் இஞ்சினில் பேராமீட்டர் களைச்சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.டீசல் அளவு வோல்டேஜ் ஆம்பியர் விசில் ப்ரேக எஞ்ஜின்ஸ்பீடு லூப் ஆயில் Read more

யாளியும்… சக்தியும்… 15

15 இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..?’ என்றாள் சக்தி… ‘ஆம்..! இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..!’ சக்தி… ‘சரி, நேரம் ஆச்சு..! நாளை வருகிறேன்.’ என்று, சக்தி கிளம்பினாள். பொதிகை மலையில் வாழ்ந்து வரும் ஆதிவாசி இனத்தவர்கள், மலையில் சுற்றித்திரியும் மகரயாளி, கஜயாளி இரண்டையும், ஆச்சரியமாகவும், பயத்துடனும் பார்த்தனர். மற்ற விலங்குகளும் பார்த்தவுடனே மரண பயத்துடன் கூச்சலிட்டபடி இருந்தது. பொதிகை மலையில் ரோந்துப் Read more

யாளியும்… சக்தியும்… 14

14 ‘அப்ப, பாஷாணங்களை வெயிலில் காயவைக்க மாட்டார்களா..?’ நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம், வெளிச்சம், இருள், காலநிலை இவற்றின் மூலமாகவும் மூலிகைகளை உலர்த்தி, சித்தர்கள் பாஷாணமாக்கினர். அது பற்றி… கோபுரப் புடம் (பாஷாணங்களை மணலில் உலர்த்துவது) பாணிடப் புடம் (பாஷாணங்களை பச்சதண்ணீரில் ஊற வைப்பது) உமிப் புடம் (நெல் உமியில் உலர்த்துவது) தானியப் புடம் (தானியங்களை பரப்பி, அதன் மேல் பாஷாணங்களை உலர்த்துவது) சூரியப் Read more

யாளியும்… சக்தியும்… 13

13 ‘இந்த காலகட்டத்தில், எங்களது பணி மகத்தானதாக இருந்தது…’ ‘ஆமாம்..? நவபாஷாணம் என்றால் என்ன..? விளங்கவில்லை..!’ என்றாள் சக்தி. ‘நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விடம்( விஷம்) என்று பொருள். நவ பாஷாணம் என்பது, ஒன்பது வகையான விடங்களை சித்தர்கள் முறைப்படி சேர்த்துக் கட்டுவது ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளது. ஒவ்வொரு பாஷாணத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருந்தது. நவ பாஷாணம் சித்தர்களின் மரபு அறிவியலாகும். நவபாஷாணம் Read more

யாளியும்… சக்தியும்… 12

12 ஆதிசிவன் தந்த உயிர் பிச்சையால், மேலும், சில நூற்றாண்டுகள்… யாளிகள் இனம், குமரி நாட்டில் வலம் வந்தது. தென்மதுரையில் ஆதிசிவன் நிறுவிய லிங்கம் படிகக்கல் என்பதனால், காற்றில் இருக்கும் வெப்பத்தை ஈர்த்து, மிக குளுமையாகவும், அதே காலம் நாளுக்கு நாள் தேய்த்துக்கொண்டே இருந்தது. ஆதிசிவன், சித்தர்களோடு ஆலோசனை செய்து, சில பாஷணங்களால் லிங்கத்தின் தேய்மானத்தை கட்டுப்படுத்தினார். பின்னர் வந்த காலங்களில்… மக்களால் மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக சிவலிங்கம் Read more

யாளியும்… சக்தியும்… 11

11 ‘ம்… நேரம் ஆச்சு..! மீதியை நாளை வந்து கேட்கிறேன்…’ என்று சொல்லி, சக்தி தனது வீட்டிற்கு சென்றாள். சக்தி, இரவில் முட்டைப் பெட்டியை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது… மீண்டும் முன்பு இருந்தது போல, பெட்டிக்குள் நகரும் சத்தம் கேட்க… துதிக்கை மட்டும் முட்டையின் வெளிப்புறமாக வந்து சுவாசிக்க… சற்று குழப்பத்துடனே இதுவும் யாளியாகத்தான் இருக்குமோ..? என்று நினைத்து, குழப்பத்துடனே தூங்கினாள். மறுநாள், பள்ளி சென்று திரும்பி வந்து பார்த்தால்..? Read more

யாளியும்… சக்தியும்… 10

10 சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்… பிரிந்த குழுவினர் ஒருவரை ஒருவர் தேடும் முயற்சியில் இறங்க… ஒவ்வொரு பகுதியிலும், நிலத்தை சீராக்கி விவசாயம் செய்து, எல்லோரும் செழிப்பாக வாழ்ந்தனர். தங்களிடம் இருக்கும் விவசாய பொருட்களை ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரோடு பகிர்ந்து, பண்டமாற்று முறையை கையாண்டனர். பிரிந்து சென்ற குழுக்கள் தங்களுக்கென்று சட்ட, திட்டங்களும், கட்டுப்பாடும், யாகசாலை, பாடசாலைகள், மூதாதயைர்களுக்கு கோவில்கள் Read more