கனவினிலே…

(அனுபல்லவி) கண்ணே… கண்ணே… சொல்லிவிடு… கனவினில் கண்டதை சொல்லிவிடு… கனவின் நாயகன் நான்தானா… காதல் கிளியே சொல்லிவிடு… பெண்ணே… பெண்ணே… சொல்லிவிடு… கனவினில் கண்டதை சொல்லிவிடு… மனதினில் நிற்பவன் நான் தானா… மனதை திறந்து சொல்லிவிடு…. (பல்லவி) கண்டேன் கனவு என்றுரைத்தாய்… ;நீ கனவினை கூற மறந்துவிட்டாய்… கனவினில் பார்த்தது இது தானோ… காதல் மானே சொல்லிவிடு… (சரணம்) கனவில் வந்தது நான் தானா… காதல் கவிதை சொன்னேனா… மனதை Read more