கவிதை
கனவினிலே…
(அனுபல்லவி) கண்ணே… கண்ணே… சொல்லிவிடு… கனவினில் கண்டதை சொல்லிவிடு… கனவின் நாயகன் நான்தானா… காதல் கிளியே சொல்லிவிடு… பெண்ணே… பெண்ணே… சொல்லிவிடு… கனவினில் கண்டதை சொல்லிவிடு… மனதினில் நிற்பவன் நான் தானா… மனதை திறந்து சொல்லிவிடு…. (பல்லவி) கண்டேன் கனவு என்றுரைத்தாய்… ;நீ கனவினை கூற மறந்துவிட்டாய்… கனவினில் பார்த்தது இது தானோ… காதல் மானே சொல்லிவிடு… (சரணம்) கனவில் வந்தது நான் தானா… காதல் கவிதை சொன்னேனா… மனதை Read more
