வாய்க்கா கரையோரம்

வாய்க்கா கரையோரம் வரப்பு மேட்டோரம் ஒத்தமாட்டு வண்டியிலே ஒத்தையடி பாதையிலே ஒண்டியா போகையிலே ஓரம் போறம் பாக்கையிலே மச்சான நினக்கியிலே தடமும் தெரியல நேரமும் தெரியல! சின்னாள பட்டு சேலையே இடுப்புலதான் சொறுகையிலே மச்சானின் நெனைப்பையும் சேத்துதான் சொருகுனேன் கோடாலி கொண்டையிலே மருக்கொழுந்து வெக்கையிலே மச்சானின் வேர்வை சொகம் வேகமா வந்துருச்சே! கள்ளிப் பழக் காட்டுக்குள்ளே கடிச்சுக் கொஞ்சம் பாத்தேனே பரிசம் போடும் முன்னால நெனச்சுப் பாத்து கொஞ்சையிலே தித்திப்புதான் Read more