கவிதை

விண்ணைத்தொடு

தத்தி நடக்கும் எந்தன்
முத்துப்பிள்ளைக்கு…

தவறி விழும் வேளையிலே
தளராமல் எழுந்து விடு…
சுற்றி இருக்கும் யாவரையும்
இனம்கண்டு பழகி விடு…
வட்டமிடும் கழுகையெல்லாம்
தட்டான் என எண்ணி விடு…

 » Read more about: விண்ணைத்தொடு  »