யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே இதயம் தொட்ட உறவுகள் எங்கே இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…? தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே ஓடி யாடி உழைத்த….தெல்லாம் தேடியும் பார்த்தேன் தெரியவில்லை. இங்கே.! ஆடி யடங்கும் வாழ்க்கை தனில் அன்பு பாசம் அனைத்தும் எங்கே..? முதுமை என்பதும் வேதனை தானோ முடங்கியே நினைவுகள் சுமக்க தானோ.! நெற்றியின் வியர்வை சிந்திய Read more

மே தினம்

விடையைத் தேடி விடியலைத் தேடி …… வாடிடும் ஏழைகள் வாழ்வினைப் பார்.! விரைவாய் வந்ததோ மே தினமும் …… விடிவினை வேண்டுதே நம் மனமே.! உழைப்பவர் போற்றி உயர்வு பெற …உலகம் போற்றும் இத் தினமே.! பிழைக்கும் மக்கள் படுந்துயர்ப் போக்க …… தழைக்கச் செய்து துயர்த் துடைப்பாய்.! உலகெங்கும் தொழிலாளர் உயர்வு கண்டு …… உள்ளம் மகிழுந்து உலாவர வேண்டும்.! ஏற்றம் அடைந்து மாற்றம் பெற்று …… ஏழ்மை Read more

பெண்ணின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்          பெண்ணின்றி  அமையாது நல்வாழ்வு.! சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து          சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.! பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு          பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும் பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்         பார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.! தங்க மகளாய் பிறந்து Read more