தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020

பாரதிக்குப்பிறகு தற்போது கவிதாமண்டலம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை வைத்து சங்க காலக் கவிஞர்களைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் ஒரு மாபெரும் கவிஞர்; தமிழையும் கவிதையையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்படும் ஒரு தன்மானத் தமிழன்; மதுரையின் வீதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கவிதை வேள்வியை நடத்தி வருபவர். சோழமன்னனின் பெயரை Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020

தமிழ்நெஞ்சம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஒரு எழுத்தாளர். சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், இலங்கையிலிருந்து வெளிவரும் பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத். தமிழ்நெஞ்சம் – ஜூன் 2020 உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்? பாய்ந்தோடும் இயற்கை எழிலாய் நில்வளா கங்கையும் நீலவானின் நிறத்தை யொத்த Read more

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என் உஷ்ண மூச்சுக் காற்று இதயத்தின் ரணங்களை மொழிபெயர்க்கும்! என் வீட்டு ஜன்னல் கதவு என் மன ஓலத்தை எதிரொலிக்க ஒத்தாசை புரியும்! காயப்பட்ட என் நெஞ்சம் வேதனை தாங்காமல் விம்மித் துடிக்கும்! நித்திரை வராத நிலவுப் பொழுதுகளில் கண்கள் மட்டும் கண்ணீர் வடிக்கும்! செத்துப் போன என் வாழ்வு சில Read more

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும் அமுதமொழியால் அனைவரையும்” தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும். இளமையிலே பல நூல்களைப் Read more

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே இதயம் தொட்ட உறவுகள் எங்கே இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…? தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே ஓடி யாடி உழைத்த….தெல்லாம் தேடியும் பார்த்தேன் தெரியவில்லை. இங்கே.! ஆடி யடங்கும் வாழ்க்கை தனில் அன்பு பாசம் அனைத்தும் எங்கே..? முதுமை Read more

தண்டவாளத்தில் ஓர் உயிர்

அது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும். மதுரை ஜங்க்சனில் மூன்றாவது பிளாட்பார்த்தில் இருந்து கிளம்ப தயாராக இருந்தது. டிரைவர் ஜான்சனும் அழகரும் இஞ்சினில் பேராமீட்டர் களைச்சோதனை செய்து Read more

காடுகள்

காடுகள் – நம் வாழ்விடத்தின் கடைகால்கள் ஆனால்… நாம் தகர்த்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் – நம் உயிர்வளி சேமிப்பகங்கள் ஆனால்… நாம் செலவழித்து கொண்டிருக்கிறோம். காடுகள் – நம் உடலில் உயிராடைகள் ஆனால்… நாம் கிழித்துக்கொண்டு இருக்கிறோம். காடுகள் – நம் வாழ்க்கைப் படகுகள் அதிலே… நாம் துளை போட்டுக்கொண்டு இருக்கிறோம். காடுகள் பறவைகளின் வீடுகள் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20 வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம். இது 3 ஆவது பாவகை மாமுன் நிரை விளமுன் நேர் காய்முன் நேர் இவை வெண்பா நேர்முன்நேர் நிரைமுன் நிரை நேர் முன் நிரை நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா ஆனால் கலிப்பாவில் காய்முன் நிரை வரும் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19 வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன். இப்போது வெண்பாவுக்கு அடுத்த பாவினமான ஆசிரியப்பாவைக் காண்போம்.ஆசிரியரைப் போலவே இது கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் எளிய பாவகை. Read more

யாளியும்… சக்தியும்… 15

15 இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..?’ என்றாள் சக்தி… ‘ஆம்..! இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..!’ சக்தி… ‘சரி, நேரம் ஆச்சு..! நாளை வருகிறேன்.’ என்று, சக்தி கிளம்பினாள். பொதிகை மலையில் வாழ்ந்து வரும் ஆதிவாசி இனத்தவர்கள், மலையில் சுற்றித்திரியும் மகரயாளி, கஜயாளி இரண்டையும், ஆச்சரியமாகவும், பயத்துடனும் பார்த்தனர். Read more