இலக்கணம்-இலக்கியம்
கவிதைக்கழகு இலக்கணம் – 16
தொடர் 16
இதுவரை
வெண்டளை ( வெண்பாவுக்குரிய தளை)
ஆசிரியத்தளை( ஆசிரியப்பாவுக்குரியது)
இரண்டையும் பார்த்துவிட்டோம்.
ஏன் இவற்றைப் படிக்க வேண்டும்.
ஒரு மரபுப்பாடலை எழுத வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது அதனுடைய சீர்
பிறகு அந்த சீர்களை எவ்வாறு கவிதையில் கட்டமைப்பது என்பதற்காகத்தான் தளையையும் தெரிந்து கொள்கிறோம்.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 16 »