தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 13

13

‘இந்த காலகட்டத்தில், எங்களது பணி மகத்தானதாக இருந்தது…’

‘ஆமாம்..? நவபாஷாணம் என்றால் என்ன..? விளங்கவில்லை..!’ என்றாள் சக்தி.

‘நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விடம்( விஷம்) என்று பொருள்.

 » Read more about: யாளியும்… சக்தியும்… 13  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 12

12

ஆதிசிவன் தந்த உயிர் பிச்சையால், மேலும், சில நூற்றாண்டுகள்… யாளிகள் இனம், குமரி நாட்டில் வலம் வந்தது.

தென்மதுரையில் ஆதிசிவன் நிறுவிய லிங்கம் படிகக்கல் என்பதனால், காற்றில் இருக்கும் வெப்பத்தை ஈர்த்து,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 12  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 11

11

‘ம்… நேரம் ஆச்சு..! மீதியை நாளை வந்து கேட்கிறேன்…’ என்று சொல்லி, சக்தி தனது வீட்டிற்கு சென்றாள்.

சக்தி, இரவில் முட்டைப் பெட்டியை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது… மீண்டும் முன்பு இருந்தது போல,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 11  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 10

10

சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்…

பிரிந்த குழுவினர் ஒருவரை ஒருவர் தேடும் முயற்சியில் இறங்க…

ஒவ்வொரு பகுதியிலும், நிலத்தை சீராக்கி விவசாயம் செய்து,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 10  »

By Admin, ago
ஹைக்கூ

மலர்வனம் 4

ஹைக்கூ

ஷர்ஜிலா பர்வீன்

1.
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை.

2.
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி.

 » Read more about: மலர்வனம் 4  »

By Admin, ago
ஹைக்கூ

மலர்வனம் 3

ஹைக்கூ

கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ்

1.
நதிக்கரையில்
பாடல் பாடுகிறேன்
இசைக்கிறது தண்ணீர்.

2.
கடற்கரை
நடந்து செல்லும் போது
அலைக்கு ஒரு சொல்.

 » Read more about: மலர்வனம் 3  »

By Admin, ago
தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 9

9

எங்களுக்குள் என்றுமே… எப்பொழுதும், போட்டியே வந்தது கிடையாது.

மேலும்,

எங்களது குமரி நாட்டில், இயற்கை வளம் குறைவின்றி, பூக்கள், பழங்கள், மூலிகை வாசம் நிறைந்த சொர்க்க பூமியாக திகழ்ந்தது.

 » Read more about: யாளியும்… சக்தியும்… 9  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 8

8

விண்ணில் மிதப்பது போன்ற ஓர் உணர்வு, மனதில் ஊற்றெடுத்தது சக்திக்கு.

சக்தி, சமையலறையில் இருந்து பால் எடுத்து வந்து, சங்கில் ஊற்றி வாயில் புகட்டினாள்.

பள்ளிக்கு சென்று வந்ததும்,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 8  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 7

7

‘வாங்க, தாத்தா போகலாம்… வாங்க தாத்தா’ என்று, தாத்தாவோடு அவசரமாக, மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு வெளியேறினாள் சக்தி…

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த திருநெல்வேலி பேருந்தினுள் இருவரும் ஏறிக்கொண்டனர்.

 » Read more about: யாளியும்… சக்தியும்… 7  »