இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 11

தொடர் 11

மாச்சீர்கள் எனப்படும் தேமா மற்றும் புளிமாச் சீர்களை இதுவரைப் பார்த்தோம்.

இப்போது விளச்சீர்கள் எனப்படும் கூவிளம் மற்றும் கருவிளம் இரண்டையும் காண்போம்.

பெயர் : கூவிளம்
வாய்பாடு : நேர் நிரை

பாடகன்
கூவிளம்
கூவி்டும்
மாதவம்

இவற்றைப் பார்க்கும் போது ஓசை நயத்தையும் பாருங்கள்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 11  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 3

3

‘ஏ…ங்க, தாத்தா..! சாமியை பார்க்கவே முடியாதா..?’ என்று, வெகுளியாய் சக்தி கேட்டாள்.

‘இப்ப, கும்பாபிஷேகம் நடக்கிறதால… சாமியை பார்க்க முடியாது.டா..! தங்கம்… ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கலாம். கூட்டமும் இருக்காது..!’

 » Read more about: யாளியும்… சக்தியும்… 3  »

ஹைக்கூ

மலர்வனம் 1

ஹைக்கூ

ரசிகுணா

1

ஆடு மேய்த்தவன்
ஓய்வெடுக்கும் போது
துரத்தியது வெயில்.

2

மழையும் வெயிலும்
வேடிக்கை பார்க்கிறேன்
அதற்கிடையே வானவில்..

 » Read more about: மலர்வனம் 1  »

By Admin, ago
தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 2

2

‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று, சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்… சிதறிய பூக்கூடையை எடுத்து, சக்தியை கையில் தூக்கிக் கொண்டு நடந்தார்.

வண்ண வண்ண பலூன்கள்,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 2  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 1

1

‘சக்தி..! சக்தி..!! அம்மா… சக்தி…!

எங்க போனா..? இவ… சொல்லாம கொல்லாம…’

“சக்தி”

பெயருக்கு ஏற்ப வலிமையோடும், துறு… துறு… வென இருப்பாள். பார்த்த மாத்திரத்தில்,

 » Read more about: யாளியும்… சக்தியும்… 1  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 10

தொடர் 10

ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம்.

இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.

  1. இது இரண்டு குறில்களால் தொடங்காது
  2. குறில் + நெடிலுடன் தொடங்காது
  3. நெடிலில் தொடங்கும்
  4. நெடில் + குறிலாக வரும்
  5. நெடில் + மெய்யெழுத்துடன் வரும்
  6. குறில் + மெய்யெழுத்துடன் வரும்

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

  1. கவிதை × = கவி / தை
  2. கனாக்கள் × = கனாக் / கள்
  3. காலை √ கா/லை தேமா
  4. காது √ கா / து தேமா
  5. காற்று,
 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 10  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 9

தொடர் – 9

இதுவரை எதுகை மோனை மற்றும் இயைபு ஆகியவற்றைப் பார்த்துள்ளோம்.

இத்துடன் தொடர்புடைய முரண் தொடை அந்தாதி அளபடை செந்தொடை போன்றவற்றை சமயம் வரும்போது பார்ப்போம் .

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 9  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 8

தொடர் – 8

இதுவரை 3 இயைபுகளைப் பார்த்தோம்

இப்போது மற்ற 5 இயைபுகளையும் காண்போம்

  1. ஒருஉ இயைபு

ஓரடியில் உள்ள நான்கு சீர்களில்

ஒன்று மற்றும் நான்காம் சீர்கள் இயைபு பெற்றிருப்பின் அது ஒருஉ இயைபு எனப்படும்

எடுத்துக்காட்டு  1.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 8  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 7

தொடர் – 7

எதுகையையும் மோனையையும் பார்த்துவிட்டோம். இப்போது இயைபைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த இயைபு உங்கள் கவிதையை மேலும் அழகாக்கும். இது பெரும்பாலும் திரைப்படப் பாடல்கள் மற்றும் சந்தப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 7  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 6

தொடர் 6

இதுவரை 3 மோனைகளைப் பார்த்துவிட்டோம். இப்போது மற்றவற்றையும் காணலாம்

4. ஒருஉ மோனை

ஓரடியில் உள்ள முதல் மற்றும் நான்காம் சீர்கள் முதல் எழுத்தில் ஒன்றிவருவது ஒருஉ மோனை எனப்படும்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 6  »