யாளியும்… சக்தியும்… 14

14 ‘அப்ப, பாஷாணங்களை வெயிலில் காயவைக்க மாட்டார்களா..?’ நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம், வெளிச்சம், இருள், காலநிலை இவற்றின் மூலமாகவும் மூலிகைகளை உலர்த்தி, சித்தர்கள் பாஷாணமாக்கினர். அது பற்றி… கோபுரப் புடம் (பாஷாணங்களை மணலில் உலர்த்துவது) பாணிடப் புடம் (பாஷாணங்களை பச்சதண்ணீரில் ஊற வைப்பது) உமிப் புடம் (நெல் உமியில் Read more

யாளியும்… சக்தியும்… 13

13 ‘இந்த காலகட்டத்தில், எங்களது பணி மகத்தானதாக இருந்தது…’ ‘ஆமாம்..? நவபாஷாணம் என்றால் என்ன..? விளங்கவில்லை..!’ என்றாள் சக்தி. ‘நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விடம்( விஷம்) என்று பொருள். நவ பாஷாணம் என்பது, ஒன்பது வகையான விடங்களை சித்தர்கள் முறைப்படி சேர்த்துக் கட்டுவது ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளது. ஒவ்வொரு Read more

யாளியும்… சக்தியும்… 12

12 ஆதிசிவன் தந்த உயிர் பிச்சையால், மேலும், சில நூற்றாண்டுகள்… யாளிகள் இனம், குமரி நாட்டில் வலம் வந்தது. தென்மதுரையில் ஆதிசிவன் நிறுவிய லிங்கம் படிகக்கல் என்பதனால், காற்றில் இருக்கும் வெப்பத்தை ஈர்த்து, மிக குளுமையாகவும், அதே காலம் நாளுக்கு நாள் தேய்த்துக்கொண்டே இருந்தது. ஆதிசிவன், சித்தர்களோடு ஆலோசனை செய்து, சில பாஷணங்களால் லிங்கத்தின் தேய்மானத்தை Read more

யாளியும்… சக்தியும்… 11

11 ‘ம்… நேரம் ஆச்சு..! மீதியை நாளை வந்து கேட்கிறேன்…’ என்று சொல்லி, சக்தி தனது வீட்டிற்கு சென்றாள். சக்தி, இரவில் முட்டைப் பெட்டியை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது… மீண்டும் முன்பு இருந்தது போல, பெட்டிக்குள் நகரும் சத்தம் கேட்க… துதிக்கை மட்டும் முட்டையின் வெளிப்புறமாக வந்து சுவாசிக்க… சற்று குழப்பத்துடனே இதுவும் யாளியாகத்தான் இருக்குமோ..? Read more

யாளியும்… சக்தியும்… 10

10 சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்… பிரிந்த குழுவினர் ஒருவரை ஒருவர் தேடும் முயற்சியில் இறங்க… ஒவ்வொரு பகுதியிலும், நிலத்தை சீராக்கி விவசாயம் செய்து, எல்லோரும் செழிப்பாக வாழ்ந்தனர். தங்களிடம் இருக்கும் விவசாய பொருட்களை ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரோடு பகிர்ந்து, பண்டமாற்று முறையை கையாண்டனர். பிரிந்து Read more

மலர்வனம் 5

சீர்க்கூ… தமிழ் தம்பி 1. அம்மா அன்பின் ஆலயம் 2. ஆடு நிச்சயம் அறுக்கப்படும் 3. இலை சுவாசிக்க சுவாசிக்கிறோம் 4. ஈ ஓய்வில்லா இடைத்தரகர் 5. உரல் குத்தினாலும் கோணாதவர் 6. ஊஞ்சல் குழந்தையாக்கும் தந்திரன் 7. எருது விவசாயின் தோழன் 8. ஏணி ஏற்றுபவனும் இறக்குபவனும் 9. ஐவர் பாண்டவர் வம்சம் 10. Read more

மலர்வனம் 4

ஹைக்கூ ஷர்ஜிலா பர்வீன் 1. மழைத்துளிகளை சுமந்து கொண்டிருக்கும் கார்காலச் சிலந்தி வலை. 2. இலையுதிர்காலக் கிளை தண்டுகளெல்லாம் மின்னுகிறது வைகறைப் பனி. 3. வானத்தில் நாற்று நட கால்களைப் கவ்விப் பிடிக்கும் சேற்று வயல். 4. நனைந்த சாளரக்கம்பிகளில் தொங்கும் அரை நீள்வட்டகளுக்குள் முன்பனிச் சூரியன்கள். 5. பாய்மரப்படகு பயணம் செய்கிறது இளைப்பாரும் பறவை. Read more

மலர்வனம் 3

ஹைக்கூ கவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ் 1. நதிக்கரையில் பாடல் பாடுகிறேன் இசைக்கிறது தண்ணீர். 2. கடற்கரை நடந்து செல்லும் போது அலைக்கு ஒரு சொல். 3. வேகமாக வீசும் காற்றில் நகர்ந்து செல்லும் படகு உடன் நிழல். 4. அப்பா எப்போது வருவார் கேள்வி கேட்கிறது குழந்தை புகைப்படத்தில் பொட்டு வைத்த போது. Read more

யாளியும்… சக்தியும்… 9

9 எங்களுக்குள் என்றுமே… எப்பொழுதும், போட்டியே வந்தது கிடையாது. மேலும், எங்களது குமரி நாட்டில், இயற்கை வளம் குறைவின்றி, பூக்கள், பழங்கள், மூலிகை வாசம் நிறைந்த சொர்க்க பூமியாக திகழ்ந்தது. மேருமலையின் மேற்கே எங்களது பகுதிகளில்… குடிலை ஆறு, சிவை ஆறு, உமை ஆறு, சுமனை ஆறு, சிங்கை ஆறு என்ற ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. குமரியாறு, பெருயாறு, Read more

யாளியும்… சக்தியும்… 8

8 விண்ணில் மிதப்பது போன்ற ஓர் உணர்வு, மனதில் ஊற்றெடுத்தது சக்திக்கு. சக்தி, சமையலறையில் இருந்து பால் எடுத்து வந்து, சங்கில் ஊற்றி வாயில் புகட்டினாள். பள்ளிக்கு சென்று வந்ததும், முதலில் அந்த உயிரை பார்த்துவிட்டுத்தான், மறுவேலையே. இப்படியே… சில வாரங்களில், தலையின் வடிவமைப்பு ஆடு மாதிரி இருந்தது. உருவமும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து, பெரிதானது. Read more