யாளியும்… சக்தியும்… 14
14 ‘அப்ப, பாஷாணங்களை வெயிலில் காயவைக்க மாட்டார்களா..?’ நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம், வெளிச்சம், இருள், காலநிலை இவற்றின் மூலமாகவும் மூலிகைகளை உலர்த்தி, சித்தர்கள் பாஷாணமாக்கினர். அது பற்றி… கோபுரப் புடம் (பாஷாணங்களை மணலில் உலர்த்துவது) பாணிடப் புடம் (பாஷாணங்களை பச்சதண்ணீரில் ஊற வைப்பது) உமிப் புடம் (நெல் உமியில் Read more



