உலாவரும் நிலா
உலாவரும் நிலவொன்றை — உன்னதமாய்த் தாய்காட்டி நிலாச்சோறு ஊட்டுகின்ற — நிம்மதிதான் வேண்டுமென்று பலாசுவையாய் அமுதூட்டப் — பக்குவமாய் வாய்த்திறக்க நிலாமகளை நினைந்துகொண்டு — நீண்டுவிடும் என்கைகளே !! அன்னைதந்த சோற்றினையும் — அகமகிழ்ந்து உண்ணுகின்றேன் முன்பின்னே அறிந்ததில்லை — முகமலர்ந்து நிற்கின்றேன் அன்புடைய கைகளினால் — அமுதத்தைத் தந்துநின்றாள் என்னுடனே அவளிருந்து — எனக்களித்தாள் பாசத்தை . வண்ணமகள் அன்னையிங்கே — வாடிடலும் கூடாதென்றே திண்ணமுடன் நிலாச்சோறு — Read more







