உழைப்பாளர் தினம்
சிலையாகிப் போனபின்னும் சித்திரமாய் இருந்திடாமல் உழைக்கின்ற மானிடரே ! உலகத்தின் ஆணிவேரே ! களைப்படையா உழைப்பாலே காலமுழுதும் நிலைப்போரே ! பிழைப்பதற்கு இவ்வழிபோல் பிறிதொன்று இல்லையே ! உச்சிவேளை தகித்தாலும் உணர்த்தும்பசி போக்கிடவே கச்சிதமாய் பணிமுடிக்கும் கல்மனதுக் காரர்களே ! மெச்சிடவே பலருமிங்கே மெய்வார்த்தைக் கூறிடுவர் , தச்சுத்தொழில் செய்தாலும் தவறில்லைத் தரணியிலே , காகிதமே பொறுக்கினாலும் கட்டாயம் அதுதொழிலே , ஆயுதங்கள் செய்தாலும் அத்தனையும் தொழில்தான் , தாகமெனத் Read more









