கவிதை

நா.முத்துக்குமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

n.mபாட்டொன்று எழுதுவதற்கு அமர்ந்து விட்டால்
பசிதூக்கம் அத்தனையும் மறந்தே போய்
மெட்டினையே நினைவினிலே அசை போட்டு
மெல்லிசையை அதனிலே கரைவ தற்கே
இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு
இமைமூடாமல் இருந்தது எத்தனை நாளோ ?

 » Read more about: நா.முத்துக்குமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி  »