கவிதை
பாவாணர் வழிச்செல் நண்பா!
பாவாணர் எழுத்தும் சொல்லும் …..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்! பாவாணர் உரைக்கும் பாட்டின் …..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்! பாவாணர் எழுச்சிக் காட்டும் …..பழம்பெருமைக் காக்க வேண்டும்! பாவாணர் வழிச்செல் நண்பா! …..பண்புடைனம் மொழியைக் கற்போம்!

