நேர்காணல்
‘ஜன்னல் ஓரத்து நிலா’வைச் சந்தித்தோம்!
மலேசியாவில் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். இப்பொழுது ஒரு நல்ல கம்பெனியொன்றில் பணி புரிகிறேன். அப்பணியை மகிழ்வாய் செய்கிறேன். எனது தொழில், எனது தமிழிலக்கியப் பணிக்கு எந்த வகையிலும் இடையூறாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கவிதை
என் வீட்டு இளவரசி
உன்னோடு கொஞ்சி துள்ளி விளையாடவே விண்மீன்கள் ரெண்டும் ஓடி வந்து உந்தன் விழிகளுக்குள் ஒளிந்ததோ ! வெள்ளி நிலவே உன்ன தாலாட்டவே வானவில் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி தொங்குதோ !
கவிதை
எம்மனசு !
வாடுது வாடுது
எம்மனசு இங்கே
உன்னை நினைத்து வாடுது …
தேடுது தேடுது
எந்தன் விழிகள்
கனவில் உன்ன தேடுது …
கவிதை
தமிழை என்னுயிர் என்பேன்
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் – தென்னை நல்கிய குளிரிள நீரும் இனிய என்பேன் எனினும் – தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்.
கவிதை
சங்கே முழங்கு
தேனாய் சுவையாய் திகட்டாத
— கனியாய் கண்ணாய் கனியமுதாய்
மானாய் மயிலாய் மரகதமாய்
— மலராய் மணியாய் மாம்பூவாய்.
வானாய் வளியாய் வயல்வெளியாய்.
—
கவிதை
கழி பிணங்கள்…
நற்றமிழே என் உயிர் என்பார் நாவில் தமிழ் உயிர் ஊசலாட... பெற்ற சுதந்திரம் பேண் என்பார் மற்றவர் உரிமையை களவாடி...
சிரிக்க மட்டும்
பேசாமல் இருங்க…
ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.