நேர்காணல்
பாவலர் கண்ணதாச முருகன்
புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.
2 Comments
V. MADHAVI · மே 4, 2024 at 10 h 02 min
Tamil Literature
சாரதா சந்தோஷ் · மே 4, 2024 at 18 h 11 min
116 பக்கங்களில் நிரம்பி வழியும் தமிழும் தமிழினமும், தமிழ் நெஞ்சம் உழைப்பின் இமயம்.. அனைவருக்கும் வாழ்த்துகள்