கவிதை
அத்தை மகனே
பெண்கள் மயங்கும் பேரழகா ! கண்கள் விரும்பும் கட்டழகா ! மலையென தோள்கள் பெற்றவனே ! மாலையிட சீக்கிரம் வந்துவிடு !
பெண்கள் மயங்கும் பேரழகா ! கண்கள் விரும்பும் கட்டழகா ! மலையென தோள்கள் பெற்றவனே ! மாலையிட சீக்கிரம் வந்துவிடு !
பக்கம் அமர்ந்த தோழமை பார்த்துமகிழ்ந்த திரைப்படம் மகிழ்ச்சியைப்பகிர்ந்தமாடிகள் துக்கம் துடைத்து உலர்த்திய துண்டுகள் பிறந்து வளர்ந்த அந்த பழையஊர் நினைக்கும்பொதே சிலிர்க்கும்
தனியே நடக்கிறேன் பேச்சுத் துணைக்கும் ஆளில்லை எந்த சப்தமும் என் காதுகளை துளைக்கவில்லை
அழகான தூண்டிலடி அந்த இரு கண்களுமே அப்படியே இழுக்குதடி அள்ளிக்கொள்ளும் ஆசையிலே...
நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலுள்ள குலுகிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் இவரின் தந்தைக்கு நான்குமனைவிகள்.
மகளிர் - திரு மணத்தின் பெயரால் வேறில்லம் சென்றால் காய்த்துக் கனியாவாள் கணவனுடைய கண்ணின் மணியாவாள் இல்லற இலக்கணத்தின் அணியாவாள்.
சினிமா ஸெட் கெட்டது – முதலிரவு அறை அட்டகாசமாக மலர்களாலும் பட்டு ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கட்டிலில் நுரை மெத்தையும் குஷன் திண்டுகளும் காத்திருந்தன.
“ஒராள் ஒராள்” என்று கட்டிலுக்கு வாய் இருந்தால் குதிரை வண்டிக்காரன் மாதிரி கூவி இருக்கும்.
» Read more about: ழகரக் கொலை »
கவிதை ஓர் அரிய கலை. நுண்ணிய கலை. கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்கவல்ல அற்புதக் கலை. கவிதையென்பது அது கூறும் பொருளில் மட்டுமல்ல, கூறும் முறையிலும் இருக்கிறது.