மனசுக்குள் சுமந்திருப்பேன்

நேசமுடன் ஒரு வார்த்தை
நேற்றே நீ சொல்லியிருந்தால்
வஞ்சிக் கொடியுன்னை
வாரியணைத்திருப்பேன்..

பாசமுடன் ஒரு பார்வை
பார்த்துச் சொல்லியிருந்தால்
பைங்கிளியே உன்னை
பூப்போல தாங்கியிருப்பேன்..