கண்ணுக்கு எட்டிய தூரம்
முன்னும் பின்னும்
யாரையும் காணவில்லை
நான் மட்டும்
நடை மட்டும் குறையவில்லை
தனிமையும் எனக்கு
தெரியவில்லை
தனிமையை
உணரவேயில்லை
ஆனால் ..!
மௌனம் என்னோடு
பேசிக்கொண்டே வந்தது.
மரபுக் கவிதை
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!