நூலினை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் நூல் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

வணக்கம் நண்பர்களே

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

144 என்பது ஊரடங்கைக் குறிப்பிடும் என்பதால் 143 உடன் நிறுத்தி விட்டேன். சென்னை சென்று ஒரு நண்பரை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது அவர் வழங்கிய தேநீர்க் கோப்பையை என் அலைபேசி வழியாகப் படமெடுத்திருந்தேன். அந்தப் படத்திற்கு வந்த கவிதைகளின் தொகுப்பே இது. சுவைத்து மகிழுங்கள் தேநீர்க் கவிதைகளை; இனிய நன்றி.

இது போல் மாதம் ஒரு தொகுப்பை இடையறாப் பணிகளுக்கிடையில் இன்முகத்தோடு செய்யும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கு இனிய நன்றி

இராம வேல்முருகன் வலங்கைமான்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னூல்

என்றும் வாழும் பாரதியார்

வலங்கையார் தொகுப்பும் வாழ்க வாய்த்தநற் கவிகள் வாழ்க கலங்கரை விளக்கம் போலக் கைகளில் நூலும் வாழ்க பலத்துடன் ஒருங்கி ணைந்தப் பாவலர் கூட்டம் வாழ்க நலத்துடன் தமிழின் ஊடே நாளெல்லாம் வாழ்க வாழ்க தமிழ்நெஞ்சம் அமின்

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »