கவிதை

பருவ நினைவு

பக்கம் அமர்ந்த தோழமை பார்த்துமகிழ்ந்த திரைப்படம் மகிழ்ச்சியைப்பகிர்ந்தமாடிகள் துக்கம் துடைத்து உலர்த்திய துண்டுகள் பிறந்து வளர்ந்த அந்த பழையஊர் நினைக்கும்பொதே சிலிர்க்கும்