ஒரு மெல்லிய நூலிழையின்
ஒரு நுனியில் முடிந்துவைத்த
என் கனவு, மறுபுறம் ஏற்கப்படாத
காரணத்தால் தாள்கின்றது!
ஒரு காலநொடியின் முடிவில்
நூலிழை அறுகவும்
தூரத்தே உன் நிழல் தெரியவும்
கனவது கலையவும்
சரியாக இருந்த நேரத்தில்,
இனிக்கின்ற நிழல் இழந்து
வலிக்கின்ற நிஜத்தால்
நான் ஏற்கப்படுகிறேன்!
மரபுக் கவிதை
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!