மழை மதம் பார்த்து விழுவதில்லை
இயற்கை மதம் பார்த்து தருவதில்லை
உழைப்பு மதம் பார்த்து வருவதில்லை
உதிரம் மதம் பார்த்து ஓடுவதில்லை
கருவறை மதம் பார்த்து சுமப்பதில்லை
நீ மட்டும் ஏன்?
சாதி, என்ற சொல்லில் 
இரத்தத்தை அள்ளி குடிக்கிறாய்.