கவிதை
‘மொழி’ காப்போம்!
பெற்றோரைப் பேணாமல் நற்றமிழைக் காவாமல் வற்றித்தான் போனதுவா அன்பு - நீயும் வருந்தித்தான் அழுவதுவா பின்பு!
பெற்றோரைப் பேணாமல் நற்றமிழைக் காவாமல் வற்றித்தான் போனதுவா அன்பு - நீயும் வருந்தித்தான் அழுவதுவா பின்பு!
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! - தேயவழி தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்! பீடும் பிணையும் பெருத்து! கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! - அற்புதமாய் அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்! வந்தோதி ஓங்குமே வாழ்வு!
குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த தனிமை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். தினசரி அலுவகள் ஏதும் இல்லாத சூழல் மட்டுமல்லாமல் வளர்ந்துவிட்ட குழந்தைகள் தங்களுடன் இல்லை என்கிற உணர்வும் இத்தகைய உணர்வுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுதான் வாழ்க்கை, இதுதான் நிதர்சனம் என்று ஏற்றுக்கொள்கிறவர்கள் தங்களுடைய சிந்தனைகளை பல ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்தி தனிமையை எதிர்கொள்கின்றனர். ஆனால் நட்பு, சுற்றம், சூழல் என்று கலகலப்பாக இருந்து பழகிப் போனவர்களால் அதை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை.
சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று “நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று தன் தந்தையிடம் கேட்டான்.
» Read more about: ஊர்விட்டு ஊர்சென்று … »
பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டிணத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டிணத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.
“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான்.
» Read more about: கர்வம் வேண்டாமே … »
கணவரும், மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் கிரிக்கெட் ஓடிக்
கொண்டிருந்தது. அப்போது தனது சந்தேகங்களை
கணவரிடம் கேட்டாள் மனைவி.
அந்த உரையாடல்..
மனைவி: “இப்ப பேட்டிங் பண்றவர் தான் சச்சினா”?
» Read more about: கொஞ்சம் சிரிங்க பாஸ் »புட்டிக்குள் இருக்கும் மதுவைப் பருகிடும் செயலைக் கொய்வேன். கடவுள் பெயரால் நடக்கும் கொடுமைகள் பலவும் தடுப்பேன். மடமை போற்றும் துறவிகள் மணித்தமிழ் வளர்க்க விடுப்பேன் . இலஞ்சம் ஊழல் இல்லாத இலட்சிய ஆட்சிப் புரிவேன்.
ஐந்தாண்டுகளுக்கு முன் அளித்த அதே வாக்குறுதிகள் மறுபடியும் ஊர்வலமாய்... மறதியின் பிடியில் வாக்காளர்கள்.