கதை

ஊர்விட்டு ஊர்சென்று …

indian_old_man_1சரவணன் …

சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று “நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று தன் தந்தையிடம் கேட்டான்.

 » Read more about: ஊர்விட்டு ஊர்சென்று …  »

By J.E.ஜெபா, ago
கதை

கர்வம் வேண்டாமே …

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டிணத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டிணத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.

“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான்.

 » Read more about: கர்வம் வேண்டாமே …  »

கவிதை

என்னவளே

நான் இமைகள் மூடி பலமுறை திறக்கிறேன் என் இதயத்தில் உன்னை ஓயாமல் பார்க்கின்றேனே... நான் தூக்கத்தை தொலைத்தேனே துரும்பாய் இளைத்தேனே...

சிரிக்க மட்டும்

கொஞ்சம் சிரிங்க பாஸ்

கணவரும், மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் கிரிக்கெட் ஓடிக்
கொண்டிருந்தது. அப்போது தனது சந்தேகங்களை
கணவரிடம் கேட்டாள் மனைவி.

அந்த உரையாடல்..

மனைவி: “இப்ப பேட்டிங் பண்றவர் தான் சச்சினா”?

 » Read more about: கொஞ்சம் சிரிங்க பாஸ்  »

கவிதை

நான் ஆட்சிக்கு வந்தால் …

புட்டிக்குள் இருக்கும் மதுவைப் பருகிடும் செயலைக் கொய்வேன். கடவுள் பெயரால் நடக்கும் கொடுமைகள் பலவும் தடுப்பேன். மடமை போற்றும் துறவிகள் மணித்தமிழ் வளர்க்க விடுப்பேன் . இலஞ்சம் ஊழல் இல்லாத இலட்சிய ஆட்சிப் புரிவேன்.

நேர்காணல்

‘ஜன்னல் ஓரத்து நிலா’வைச் சந்தித்தோம்!

மலேசியாவில் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். இப்பொழுது ஒரு நல்ல கம்பெனியொன்றில் பணி புரிகிறேன். அப்பணியை மகிழ்வாய் செய்கிறேன். எனது தொழில், எனது தமிழிலக்கியப் பணிக்கு எந்த வகையிலும் இடையூறாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதை

என் வீட்டு இளவரசி

உன்னோடு கொஞ்சி துள்ளி விளையாடவே விண்மீன்கள் ரெண்டும் ஓடி வந்து உந்தன் விழிகளுக்குள் ஒளிந்ததோ ! வெள்ளி நிலவே உன்ன தாலாட்டவே வானவில் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி தொங்குதோ !