உருவகம்

மரண விழிம்பில் நான்

எழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……!!

முகநூல்! இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்…! இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…!!

 » Read more about: மரண விழிம்பில் நான்  »

கதை

அம்மாவின் ஆசை!

தெனாலிராமன் கதை

மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அவருடைய அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம். அவருடைய அம்மாவுக்கு வயதாகிவிட்டது. படுத்த படுக்கையாக இருந்தார்.

இனிமேல் அவர் பிழைப்பது கஷ்டம் என்பது மன்னருக்குத் தெரிந்துவிட்டது.

 » Read more about: அம்மாவின் ஆசை!  »

By Admin, ago
கவிதை

உலகம் மாறிப் போச்சு!

குளமுமே வத்திப் போச்சு
குடிக்கவோ தண்ணி இல்ல! – இப்ப
நிலமுமே காஞ்சு போச்சு
நிலத்தடி நீரு மில்ல!

விளச்சலும் குறைஞ்சு போச்சு
விளைநிலம் வீடா ஆச்சு –

 » Read more about: உலகம் மாறிப் போச்சு!  »

கவிதை

பேச்சில் இனிமை வேண்டும் !

வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
…… வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
…… தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
…… 

 » Read more about: பேச்சில் இனிமை வேண்டும் !  »

கவிதை

காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 

காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 
காதல் கவிதைகள் தந்து போகிறாய் 
நேற்றோடிந்த உறவு முடிந்ததா
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! …

கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே ?…

 » Read more about: காற்றாய் என்னுள் வந்து போகிறாய்   »

கவிதை

நதியின் குரல்

இயற்கை எழுதிய
தண்ணீர்க் கவிதை நான்.
மண்ணின் மனக்குரலின்
திரவப் பதிவு . . !

புவிக்கோளத்தின் புதுமை
யுகங்களைக் கடந்து நிற்கும்
அகிலத்தின் ஆயுள் ரேகை.

 » Read more about: நதியின் குரல்  »

கட்டுரை

சிங்கப்பூர் தமிழர்

spore_01wசிங்கப்பூரில் தமிழர் எனப்படுபவர், தமிழைப் பேசும் ஒரு மக்கள் கூட்டத்திலிருந்து தோன்றியவர் என்பதைப் பலரும் ஏற்றுவந்துள்ளனர். தமிழர் எனப்படுபவர் தமிழ்மொழிப் புழக்கத்தால் மட்டுமே அறியப்படக் கூடியவர் என்று மற்றுமொரு விளக்கமும் உண்டு.

 » Read more about: சிங்கப்பூர் தமிழர்  »

கவிதை

புரட்சி வெடிக்கட்டும்!

உழவுத் தொழிலும் செழிக்கட்டும் - நம் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளட்டும்! வளமாய் நாட்டை மாற்றிடவே - ஒரு வண்ணத் தமிழன் ஆளட்டும்! விடையும் காண விரையட்டும் - நல் வெற்றிக் கனியைப் பறிக்கட்டும்! குடியால் வீழ்ந்து கிடப்போரும் - தமிழ்க் குடியைக் காக்க விழிக்கட்டும்!

கட்டுரை

எது கற்பு? எது காதல்?

பெரியார்

“மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் ‘இது காதல்ல’ ,’அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பன போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால்,

 » Read more about: எது கற்பு? எது காதல்?  »

By Admin, ago