என்னுள்

பொடி-நடையாய் நடந்தேன், தொலைதூர பூங்காவனம்…! தடையாகித் தடுத்தது, உள்ளத்து நினைவுகள்…! வலி-யேதோ உணர்த்தியது, அழைப்பதாய் மறந்தவள்…! பலகாலம் பழகியவள்! சிலகாலமாய் பிரிந்தவள்…! எதிர்காலமாய் தோன்றியவள், புதிராகவே மறைந்தவள்…! அவள் நினைவாய் இப்போதும் ரணகளமாய் நொடி-பொழுதுகள்…!!

மரண விழிம்பில் நான்

எழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……!! முகநூல்! இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்…! இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…!! ” … நான் முகநூலுக்குள் நுழைகிறேன்(அழைத்து வரப்படுகிறேன்) முதற்முதல் அனுபவம் எனக்கு! அதுவரை கேள்வி-ஞானம் மட்டுமே இந்த முகநூல் பற்றிய பரிசயம். விஞ்ஞான வளர்ச்சி; இது கொஞ்சம் வளராமலே இருந்திருக்கலாம்! அல்லது என் Read more