கவிதை

கடைசி நிமிடம்!

என் வாழ்வில்
நடந்ததை நினைக்கையில் – என்
மெய் பொய்யாவென
கிள்ளிப் பார்க்க தோணுது!

நடுநிசியில் மொனித்தது …
புதுவருட வாழ்த்துகளை,
பரிமாறிய மகிழ்வில்,

 » Read more about: கடைசி நிமிடம்!  »

கவிதை

பெண்மையின் முகவரியாய்!

வறுமை வாட்டியதால்,
வெறுமையானதே இவள் வாழ்வு.
இருந்தும், முயன்றவளாய்,
பொறுமையே இவளைப் பார்த்து
பொறாமை கொண்டதே!

தனிமை…
துரத்தி துரத்தி,
வேட்டையாட முயன்ற போதெல்லாம்,

 » Read more about: பெண்மையின் முகவரியாய்!  »

கதை

பதறிய காரியம் சிதறிப்போகும்

வாலிபமிடுக்கு, வாலிப்பான உடற்கட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரும்பிய மீசை, வாழ்க்கையின் அத்தியாயங்களை மீட்டவொண்ணா பேதலித்த நிலையில் ஜடமாய்ப் படுத்திருந்தான் பருவக்காளை விசாகன். குமுறிக்குமுறி அழுத கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தாரை தாரையாக வடிய அவன் முன்னே அமர்ந்திருந்தாள் அவன் தாய் அமலா.

 » Read more about: பதறிய காரியம் சிதறிப்போகும்  »

By கௌசி, ago
கட்டுரை

அரைஞாண் கயிறு அறிவோமா?

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்?

“அரைஞாண்” நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு.

திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க ….

 » Read more about: அரைஞாண் கயிறு அறிவோமா?  »

கவிதை

அவள் பாடுவாள்தானே.!

காறித்துப்புவதை
கொத்தி விழுங்கும்
கோழிபோல்தானே
உன்னினம்

பதினைந்து லெச்சம்
என்
பழைய
காதலூத்தை கழுவி
புதியதோர்
இல்லறம் புக

உனக்கப்பாலும்
நான் யாராலாவது
கற்பழிக்கப் பட்டிருந்தாலும்
இன்னும்
சில லெச்சம்
என்னைப் பத்தினியாக்க

நீ
என்னை நேசித்ததாயெண்ணி
உன் காதலூத்தைக்குள்
நான்
வீழ்ந்ததுண்மை
நீயென்னை
கைகழுவிப் போனதுண்மை

முடிந்தால்
வாழ்ந்து பாரென்று
நீ சவாலிட்டதுண்மை

என்றாலும்
காறித்துப்பியதை
கொத்தி விழுங்கும்
கோழிதானே உன்னினம்

 » Read more about: அவள் பாடுவாள்தானே.!  »

கவிதை

அவளென் பா

விருத்தப்பா

தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள்
….. சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை
சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ
….. சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்!
தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும்
…..

 » Read more about: அவளென் பா  »

கவிதை

உலாவரும் நிலா

உலாவரும் நிலவொன்றை
— உன்னதமாய்த் தாய்காட்டி
நிலாச்சோறு ஊட்டுகின்ற
— நிம்மதிதான் வேண்டுமென்று
பலாசுவையாய் அமுதூட்டப்
— பக்குவமாய் வாய்த்திறக்க
நிலாமகளை நினைந்துகொண்டு

 » Read more about: உலாவரும் நிலா  »

மரபுக் கவிதை

பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

கவியுலகின் நன்முத்து
கண்மூடிக் கொண்டது ,
பொன்னுலகு தேடியே
புறப்பட்டு விட்டது .

திரையில் ஜொலித்த
தீந்தமிழ் வைரம் ,
திசைமாறிப் போனதால்
திக்கெட்டும் துயரம் .

 » Read more about: பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி  »

கவிதை

காத்திருக்கின்றேன்

முன்னம் …
எப்போதும் போல
இல்லா வண்ணம்
நேசிக்கின்றேன் உன்னை!

என் காதலை
உன்னிடம் சொல்வதாய் இல்லை!
என்றேனும் உணர்ந்து,
நீயாக எனை தேடும் வேளையில்
உனக்காக வழங்க
மொத்தமாக சேர்த்து வைத்து
உனக்கான முத்தங்களை!

 » Read more about: காத்திருக்கின்றேன்  »

கவிதை

ஒற்றை ரோஜா

ஒத்தையடிப் பாதை வழி 

புத்தகம் சுமந்த படி
நான் போகையில் ஒற்றை மலரோடு
அத்தை மகன் வந்து நின்றான்.
தெத்துப் பல் தெரியும் வண்ணம்
புன்னகை புரிந்தான்.

 » Read more about: ஒற்றை ரோஜா  »