கவிதை

எது நிர்வாணம் ?

ஆதி மனிதன் உடை என்று
ஒன்றை அறிந்ததில்லை
அடுத்து வந்த மனிதன் உணர்ந்தான் அதை
மரக்கிளைகளையும் கொத்துக்களையும்
கொண்டு மறைத்தான் உடலை.

நாகரிக மனிதன் பிறந்தான்
(அ)னாகரியங்களை கண்டு
பிடித்து மகிழ்ந்தான்.

 » Read more about: எது நிர்வாணம் ?  »

By இ. சாந்தா, ago
கவிதை

ஒற்றை ரோஜா

ஒத்தையடிப் பாதை வழி 

புத்தகம் சுமந்த படி
நான் போகையில் ஒற்றை மலரோடு
அத்தை மகன் வந்து நின்றான்.
தெத்துப் பல் தெரியும் வண்ணம்
புன்னகை புரிந்தான்.

 » Read more about: ஒற்றை ரோஜா  »