புதுக் கவிதை

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி..!

அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி ..!

சிவந்த வானமாய் அவன் கண்கள் ..!
சினேகிதத்தில் அவன் மடி தவலும் குயில்கள் ..!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழிக்க சவால் விட்டவன் ..!

 » Read more about: அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி..!  »

மரபுக் கவிதை

செந்தமிழ்ச் சீர்கவி பாரதி

முண்டாசு கட்டிய பாரதியே செல்வ
……. பாரதியே முத்தமிழ் கொட்டிய
அண்ட சராசரம் எங்கிலுமே கவி
……. ஆக்கிக் கொடுத்தனை வாழியவே!

சித்திர பானுவில் கார்த்திகையில் தமிழ்ச்
…….

 » Read more about: செந்தமிழ்ச் சீர்கவி பாரதி  »

மரபுக் கவிதை

பாரதி புகழ் வாழ்க

(கும்மி)

கொள்ளைய டித்திட வந்தப றங்கிகள்
கூடாரத் தைவிட்டு ஓடிட வே
துள்ளியெ ழுந்திட்ட வீரமு ழக்கத்தின்
சொந்தக்கா ரக்கவி பாரதி யே!

வெந்தணற் வீச்சொடு வந்திட்ட தீக்கவி
வெள்ளைப்ப றங்கியை வீழ்த்திட வே
தந்திட்ட பாட்டனின் தாளிரு பூக்களைத்
தாங்கிப்பு கழ்ந்திட வாருங்க ளேன்!

 » Read more about: பாரதி புகழ் வாழ்க  »

மரபுக் கவிதை

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
—– அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
—– பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
—–

 » Read more about: தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி  »

தெரிந்ததும்-தெரியாததும்

வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.

வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

 » Read more about: வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!  »

By Admin, ago
புதுக் கவிதை

உறவுகள்

பாரிய மரத்தின் படர்ந்து நின்ற விழுதுகள்
நின்றன உறுதியாய் நிஜம் நாங்களென
மேலிருந்து கீழாய் ஆழமாய் பற்றிய விழுதினை
அதிசயமாய் பார்த்தது புதிதாய் முளைத்த விதை!

மலர்ந்து பூப்பூவாய் கண்மலர்
புன்னகையாய் சிமிழ் வாய் திறந்து
பிஞ்சுக் கால்களை செல்லமாய் உதைத்து
பற்றிப் பிடித்திட கைகளை அசைத்து!

 » Read more about: உறவுகள்  »

தெரிந்ததும்-தெரியாததும்

தென்னம் பிள்ளை

எல்லாவற்றையும் பணத்துக்காகச் செய்யத் தொடங்கினால், பணம் இருக்கும் மனிதர்களே இருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் பெருமைக்காகச் செய்யத் தொடங்கினால், பெருமை நிலைக்கும் மனித வாழ்வு நிலைக்காது. சின்னஞ்சிறிய செயலையும் அன்புவழிப்பட்டு செய்தால், உடல் அழிந்த பிறகும் பெயர் நிலைக்கும்,

 » Read more about: தென்னம் பிள்ளை  »

By Admin, ago
குடும்பம்

​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… !

  • நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.
  • முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும்,
 » Read more about: ​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… !  »

By Admin, ago
குடும்பம்

பொய்சொன்ன தாய்!

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன்   தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..

“உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி?”என்று.

அப்போது அந்த மகன் சொன்னான் .

 » Read more about: பொய்சொன்ன தாய்!  »

ஆன்மீகம்

பாரதியும் இஸ்லாமும்

“மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் ‘உங்க’

 » Read more about: பாரதியும் இஸ்லாமும்  »

By மாலன், ago