காலனைக் கண்டேன்!
பெருவெள்ளம் வந்தபோது காலன் றன்னைப் …… பெருங்காட்சி யாய்க்கண்ணால் கண்டேன்’இன்னும் ஒருபத்து மணித்துளியில் மூழ்கும்’ என்ற …… உயிரச்சக் காட்சியாகக் கண்டேன் நானும் தெருவோரம் பலவுயிர்கள் குப்பை யாகச் …… சேர்ந்தபோது காலனையே அங்குக் கண்டேன் உருவில்லாக் காட்சியாகக் கண்டேன் இன்றோ …… ஓரைந்து மணித்துளியில் நேரில் கண்டேன்! இன்றுகாலை பத்தினொன்று மணியி ருக்கும் …… இதயத்தைக் கைப்பிடியில் கசக்கித் தூக்கித் தொண்டைவழி மூளைக்கு வலிகொ டுத்துத் …… தொடர்ந்தேதும் Read more




