குணசீலர்
சில மாதங்களுக்கு முன்பு மாற்றுமத நண்பருடன் கருத்தரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேசிய ஒருவர்மனிதர்களிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்களைப் பற்றியும், பிரபலமான சிலரிடம் இருந்த குணநலன்களைப் பற்றியும் பேசினார். அவர்தமது உரையில் அஹிம்சைக்கு மகாத்மா காந்தியையும், உண்மைக்கு சாக்ரடீஸையும், நேர்மைக்கு லால் பகதூர் சாஸ்திரியையும்,பொறுமைக்கு அன்னை தெரசாவையும், நடுநிலைமைக்கு மனுநீதி சோழனையும், தன்னடக்கத்திற்கு இராமகிருஷ்ண பரமஹம்சரையும், பணிவுக்கு ராமானுஜர் (நம்பியாண்டார் நம்பி)யையும், விடா முயற்சிக்கு கஜினி முஹம்மதையும், பொறாமையின்மைக்கு Read more
