இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்
முன்னுரை
தமிழ் மொழியாந் தாய்மொழி பல்லாயிரம் ஆண்டிகட்கு முன்னரே தோற்றமுற்றிலங்கும் உயர் தனிச் செம்மொழி. இதனைச் சங்கம் நிறுவி வளர்த்துக்கொள்ள காத்த பெருமை பழம்பதியாகிய பாண்டிய நாட்டரச்சராம் பாண்டியருக்கே உரியது. இங்ஙனம் பாண்டியர் நிறுவிய சங்கம் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் »