கவிதை

தவமும் வரமும்

என்ன முடியாதென்று
சோம்பிக் கிடக்கிறாய்…
எது உன் தடையென்று
மூடிப் படுக்கிறாய்…?

விழி உயர்த்திப்பார்
தெரியும் ஆகாய விளக்கு
தலை குனிந்து நிற்றல்
தமிழ்ப்பெண் வழக்கு…

 » Read more about: தவமும் வரமும்  »

மரபுக் கவிதை

வாழ்வின் சிறப்பு!

உயர்வா யுலகில் பிறந்தாலும்
      உயிரை மாய்த்தே வாழ்கின்றோம்
மயக்கும் வாழ்வை மனதார
      மடியில் கிடத்தி மகிழ்கின்றோம்
துயரே துயரே துயரென்று
 

 » Read more about: வாழ்வின் சிறப்பு!  »

புதுக் கவிதை

ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்

 

கண் வலிக்கும் ரோஹிங்காவின் காட்சி பல கண்டு
கவி வரைந்தேன் என் மனதில் ஆற்றாமை கொண்டு
புண் முளைக்கும் இதயத்தில் மக்கள் துயர் எண்ணி
புகலிடத் திலும் பருக இல்லைத் துளித் தண்ணி
விண் முழக்கம் போல் விழுதே வெடியெறி குண்டு
விலை மதிக்க முடியாத உயிர் பல கொன்று
மண்ணறைக்குள் புதைக்கவில்லை தீயினிலே இட்டு
மனித ரத்தம் குடிக்கின்றார் மக்களினைச் சுட்டு!

 » Read more about: ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்  »

ஆன்மீகம்

தர்மம் என்றால் என்ன?

இந்து சமய உண்மைகள்

நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன.

 » Read more about: தர்மம் என்றால் என்ன?  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 2

பாடல் – 02

தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மேன்முறை யாளர் தொழில்.

(பொருள்):

தன் குணம் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 2  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 1

நூல்

பாடல் – 01

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்புமிம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 1  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

(காப்பு)

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் – நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.

(பொருள்):

கண் அகல் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்  »

புதுக் கவிதை

தன்னம்பிக்கை

துளைக்கப் பட்டோமென்று
துவளவில்லை மூங்கில்கள்!
மாலையில் வீழ்வோமென்று
மலராமல் இல்லைமலர்கள்!

வீழ்ந்து விட்டோமென்று
விருட்சம் ஆகாமலில்லை விதைகள்!
சிதைக்கப் பட்டோமென்று
சிலைகள் ஆகாமலில்லை
பாறைகள்!

 » Read more about: தன்னம்பிக்கை  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

முன்னுரை

தமிழ் மொழியாந் தாய்மொழி பல்லாயிரம் ஆண்டிகட்கு முன்னரே தோற்றமுற்றிலங்கும் உயர் தனிச் செம்மொழி. இதனைச் சங்கம் நிறுவி வளர்த்துக்கொள்ள காத்த பெருமை பழம்பதியாகிய பாண்டிய நாட்டரச்சராம் பாண்டியருக்கே உரியது. இங்ஙனம் பாண்டியர் நிறுவிய சங்கம் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்  »

மரபுக் கவிதை

கடலோரத் தென்னை மரம்

(எண்சீர் விருத்தம்)

கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்
        களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை!
தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்
   

 » Read more about: கடலோரத் தென்னை மரம்  »