இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 6

பாடல் – 06

பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும் – அறவினையைக்
காரண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும்
ஊராண்மை யென்னுஞ் செருக்கு.

(பொருள்) :

பிறர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 6  »

அஞ்சலி

காகிதப் பதிப்பக கண்மணி வாழி !

அஞ்சலி

ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்
      அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை,
காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்
      காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி,

 » Read more about: காகிதப் பதிப்பக கண்மணி வாழி !  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 5

பாடல் – 05

வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப
விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும் – உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும்
அருந்துயரம் காட்டு நெறி.

(பொருள்) :

வழங்கா –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 5  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 4

பாடல் – 04

பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் – முற்றன்னைக்
காய்வனைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்
சாவ வுறுவான் தொழில்.

(பொருள்) :

பகை முன்னர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 4  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3

பாடல் – 03

கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், – இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3  »

கவிதை

சாமத்து ரோசாப்பூவு

பல்லவி

சாமத்து ரோசாப்பூவு
உன்ன யெண்ணி வாடுதய்யா

உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும்
வீதியெல்லாம் தேடுதையா…

கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா…

கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…

 

 » Read more about: சாமத்து ரோசாப்பூவு  »

By Admin, ago
உண்மைக்கதை

பிறந்தது கவிதை!

ஆச்சரியம்! ஆனால் உண்மை!!

எனது ஊரில் என் தோழி சில வருடங்களாக ஒரு மைனாவை வளர்த்து வந்தாள். அதற்கு உணவாக காய்ந்த இறைச்சியை தேனில் இட்டு ஊற வைத்துக் கொடுப்பாள்!!

அவள் வீட்டில் சிறு குழந்தைகள் இரண்டு காலப் போக்கில் குழந்தைகள் போல் இதுவும் தமிழ் பேச கற்றுக் கொண்டது. 

 » Read more about: பிறந்தது கவிதை!  »

மரபுக் கவிதை

சொர்க்கத்தைக் காட்டும்

பொன்னந்தி மாலையிலே
      பொங்கிவரும் பாட்டு! – உன்
புன்னகையில் தான்மயங்கிப்
      பூத்ததுள்ளம் கேட்டு!
தென்றலுடன் ஆடிடுதே
   

 » Read more about: சொர்க்கத்தைக் காட்டும்  »

பாடல்

ஒத்தையடி பாதையிலே

பெண்:

ஒத்தையடி பாதையிலே..
நான் போறேன் ஆசைமச்சான்
ஆற்றங்கரை ஓரத்திலே..
அத்திமரம் நிழலாண்ட காத்திருக்கேன்
வா.. மச்சான்..

அன்றொரு நாள் அம்மன் கோயில்.

 » Read more about: ஒத்தையடி பாதையிலே  »