இலக்கணம்-இலக்கியம்

காலமெல்லாம் தமிழ்

தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,

 » Read more about: காலமெல்லாம் தமிழ்  »

மரபுக் கவிதை

கண்மணியே நீவாழி!

மணமுடித்த மங்கையே நீவாழி!
மங்கலம்நிறை தங்கையே நீவாழி!
கனவுயாவும் நிறைவேறி நீமகிழ
காட்சிதரும் கண்மணியே நீவாழி!

புகுந்தவீடு புகழ்பெற்றல் போலுனது
பிறந்தவீடு மனமகிழவும் செய்திடணும்,
கண்ணிறைந்த கணவனவன் செயல்களிலே
கட்டாயம் உன்விருப்பம் கலந்திடணும்.

 » Read more about: கண்மணியே நீவாழி!  »

ஹைக்கூ

துளிப்பா

  • சொல்லித்தந்தப் பாடம்
    பதியவில்லை மனதில்
    ஆசிரியை முகம் !
  • எங்கள் வீட்டு தோட்டத்தில்
    மலராத மொட்டு
    முதிர்கன்னி.
  • வீட்டுவாசல் வந்து
    முழம்போட்டுத் தருகிறாள்
    பூக்காரி
  • குறைந்த கூலி
    அவன் நிறைவடைகிறான்
    முதலாளி.
 » Read more about: துளிப்பா  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10

பாடல் – 10

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.

(பொருள்) :

கணக்காயர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 9

பாடல் – 09

பெருமை யுடையா ரினத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்
முழுமக்கள் காத லவை.

(பொருள்) :

பெருமை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 9  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 8

பாடல் – 08

தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் – வெல்சமத்து
வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.

(பொருள்) :

தொல் அவையுள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 8  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 7

பாடல் – 07

வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும் – பல்லவையுள்
அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்
துஞ்சூமன் கண்ட கனா.

(பொருள்) :

வாளைமீன் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 7  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 8

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;

இராமாயணக் காவியத்தில் கம்பர் இராமனை தெய்வநிலையில் இருந்து மானிடனாக இறங்கி வந்த கருணையுள்ளம் படைத்தவன் என நமக்கு தெளிவுறுத்துகிறார். வால்மீகி இராமயாணத்தில் குகனை பற்றி அவ்வளவாக கூறவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 8  »