இலக்கணம்-இலக்கியம்
கம்பன் கவிநயம்… தொடர் – 11
கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.
தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.
» Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 11 »