திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 23
பாடல் – 23 தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார் குற்றங் கடிந்த வொழுக்கமுந் – தெற்றெனப் பல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும் நல்வினை யார்க்குங் கயிறு. (இ-ள்.) தானம் – தானத்தை, கொடுக்கும் – கொடுக்கின்ற, தகைமையும் – பெருஞ் செய்கையும்; மானத்தார் – பழிக்கு நாணுதலுடையாரது, குற்றம் கடிந்த – குற்றத்தை நீக்கிய ஒழுக்கமும் Read more





