திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 23

பாடல் – 23 தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார் குற்றங் கடிந்த வொழுக்கமுந் – தெற்றெனப் பல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும் நல்வினை யார்க்குங் கயிறு. (இ-ள்.) தானம் – தானத்தை, கொடுக்கும் – கொடுக்கின்ற, தகைமையும் – பெருஞ் செய்கையும்; மானத்தார் – பழிக்கு நாணுதலுடையாரது, குற்றம் கடிந்த – குற்றத்தை நீக்கிய ஒழுக்கமும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 22

பாடல் – 22 பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றறா தோடும் அவாத்தேருந் – தெற்றெனப் பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும் வித்தற வீடும் பிறப்பு. (இ-ள்.) பற்று என்னும் – பற்று என்று சொல்லப்படுகின்ற, பாசத்தளையும் – கயிற்று விலங்கும், பலவழியும் – பல பொருள்களிலும், பற்று – பிடிப்பு, அறாது – நீங்காமல், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 21

பாடல் – 21 வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை – எய்தப் பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். (இ-ள்.) வருவாயுள் – தமக்கு வரும் பொருள்களிலே, கால் – நான்கி லொரு பங்கு, வழங்கி – (அறத்திற்) செலவு செய்து, வாழ்தல் – வாழ்தலும்; செரு – Read more

உழவுத் தோழன்… (மண்புழுக்கள்)

மண்மகள் மடியில் உழன்றாடி மழைமேகத் துளியில் உடல்நீராடி மக்கியத் தழைகளில் விருந்தோம்பி மண்ணைப் பொன்னாக்கும் அபரஞ்சி வளை உருளையாய் நீள்கொண்டு தசை நார்களால் இடம் பெயரும் இனம் நிலைக்க கிளைடெல்லம் இடை துண்டாயின் மீள்கொள்ளும் ஏர்முனை துணையாய் முன் உழுது வேர்முனை சுவாசம் சீராக்கி போரடிக்கும் களத்தை மிருதாக்கி நீரோட்டம் பயத்திடும் மண்ணுயிரி மரித்த மண்ணை Read more

யார் அந்த நிலவு?

பக்கத்து வீட்டு பரிமளம் வந்து அந்த விஷயத்தைச் சொன்னதிலிருந்து ரேகாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. “நீ என்னப்பா சொல்றே? சரியா பார்த்தியா?” என்று மீண்டும் நம்பமுடியாதவளாய்க் கேட்டாள் ரேரகா. “பஜார்ல காய் கறி வாங்கப் போயிருந்தேம்பா. யாரோ ஒரு பொண்ணை ஸ்கூட்டர்ல உட்கார வச்சுக்கிட்டுப்போய்க்கொண்டிருந்தார் உன்னோட வீட்டுக்காரர்” – திரும்பவும் சொன்னாள் பரிமளா. ‘குபீர்’ என ஆத்திரம் அவள் Read more

விதைக்க மறந்த மனித நேயம்

1. எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு … இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா சந்தையென கல்வியாகி திருட்டுக் கொள்ளை … சாதிமத சண்டைகளும் மனிதம் கொல்ல எந்ததிசை போகிறது மக்கள் கூட்டம் … ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான் வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி … மனிதனிலே பார்த்துதானோ இனியும் தோன்றும்? 2. உடன்பிறந்து வாழ்ந்துவரும் Read more

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்       அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல் பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து       பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும் தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த       திரைமறைவு செய்தியினை அறிந்த வ.ரா ஓங்குபுகழ் பாரதியைக் காண்ப தற்கே       Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20

பாடல் – 20 ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் – கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும் எல்லார்க்கு மின்னா தன. (இ-ள்.) பிறன்கண் – பிறனொருவனிடத்துள்ள பொருளுக்கு, ஆசைப்படுதலும் – விருப்பத்தைச் செய்தலும், பாசம் – தன் சுற்றத்தார், பசிப்ப – பசித்திருக்க, மடியை – சோம்பலை, கொளலும் – கொள்ளுதலும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19

பாடல் – 19 கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற் பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர் நாடுங்காற் றூங்கு பவர். (இ-ள்.) கொல் யானைக்கு – கொலை செய்வதாகிய (மத) யானைக்கு, ஓடும் – (பின்வாங்கி) ஓடுகின்ற, குணம் இலியும் – குணம் இல்லாத வீரனும்; எல்லில் – இரவிலே, Read more