திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 32
பாடல் – 32 நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை – நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். (இ-ள்.) மொழி நோக்கி – (நூல்களில்) சொற்களை ஆராய்ந்து, நுண் பொருள் – நுட்பமாகிய பொருள்களை, கொளலும் – கொள்ளுதலும்; நூற்கு – நூல்களுக்கு, ஏலா – தகாத. Read more

