மரபுக் கவிதை
தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி
ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
பாடல் – 20
ஆசை பிறன்கட் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலுங் – கதித்தொருவன்
கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும்
எல்லார்க்கு மின்னா தன.
(இ-ள்.) பிறன்கண் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20 »
பாடல் – 19
கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் றூங்கு பவர்.
(இ-ள்.) கொல் யானைக்கு –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19 »
பாடல் – 18
ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சப் படும்.
(இ-ள்.) ஒருதலையான் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18 »
பாடல் – 17
மூப்பின்கண் நன்மைக் ககன்றானும் கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும் – வாய்ப்பகையுள்
சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர்
கல்விப் புணைகைவிட் டார்.
(இ-ள்.) மூப்பின்கண் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 17 »
பாடல் – 16
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் – உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.
(இ-ள்.) மண்ணின்மேல் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 16 »
பாடல் – 15
பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் – ஊழினால
ஓட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா;
நட்கப் படாஅ தவர்.
(இ-ள்.) பொய் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 15 »
பாடல் – 14
இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை – யாண்டும்
செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.
(இ-ள்.) இளமை –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 14 »
பாடல் – 13
சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல் வல்லான் அரசன் – வடுவின்றி
மாண்ட குணத்தான் தவசியென் றிம்மூவர்
யாண்டும் பெறற்கரி யார்.
(இ-ள்.) சீலம் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 13 »
பாடல் – 12
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.
(இ-ள்.) தாள் ஆளன் என்பான் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 12 »