திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 32

பாடல் – 32 நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை – நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். (இ-ள்.) மொழி நோக்கி – (நூல்களில்) சொற்களை ஆராய்ந்து, நுண் பொருள் – நுட்பமாகிய பொருள்களை, கொளலும் – கொள்ளுதலும்; நூற்கு – நூல்களுக்கு, ஏலா – தகாத. Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 31

பாடல் – 31 பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் – வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. (இ-ள்.) பல்லவையுள் – பல நூல்களிலும், நல்லவை – நல்ல நூற் பொருள்களை, கற்றலும் – கற்றுணர்தலும்; பாத்து – (பிரமசாரி முதலிய பதின்மர்க்குப்) பகுத்துக் கொடுத்து, உண்டு Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 30

பாடல் – 30 தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும் மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும் என்று மழுக்கா றிகந்தானும் இம்மூவர் நின்ற புகழுடை யார். (இ-ள்.) தன் நச்சி – தன்னை விரும்பி, சென்றாரை – அடைந்தவரை, எள்ளா ஒருவனும் – இகழாத ஒருவனும், மன்னிய – மிகுந்த, செல்வத்து – செல்வம் வந்த காலத்தில், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 29

பாடல் – 29 பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. (இ-ள்.) பெண் – ஒரு பெண், விழைந்து – விரும்பி, பின் செலினும் – பின் சென்றாலும், தன் செலவில் – தன்னடக்கையில், குன்றாமை – குறையாமையும்; கண் விழைந்து Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 28

பாடல் – 28 வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் – கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர் உமிக்குத்திக் கைவருந்து வார். (இ-ள்.) வெல்வது – சொல்வென்றியை, வேண்டி – விரும்பி, வெகுண்டு உரைக்கும் – (உண்மைப் பொருளை யுரைப்போரைச்) சினந்து சொல்கின்ற, நோன்பு இலியும் – தவம் இல்லாதவனும், (தீயோனும்,) Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 27

பாடல் – 27 உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலுந் -தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமைஇம்மூன்றுந் தூஉய மென்பார் தொழில். (இ-ள்.) உண்பொழுது – உண்ணுதற்குரிய காலத்தில், நீர் ஆடி – குளித்து, உண்டலும் – உண்ணுதலும்; என் பெறினும் – (சாட்சியாகும் பொழுது) எவ்வளவு பெரும் பயனை அடைவதாயிருந்தாலும், பால் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 26

பாடல் – 26 ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் – வல்லிதிற் சீல மினிதுடைய வாசானும் இம்மூவர் ஞால மெனப்படு வார். (இ-ள்.) ஒல்வது (தனக்குச்) செய்யக் கூடியதை, அறியும் – அறியவல்ல, விருந்தினனும் – அதிதியும்; ஆர் உயிரை – அருமையாகிய உயிரை, கொல்வது – (ஒருவன்) கொல்லுந் தொழிலை, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 25

பாடல் – 25 செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் – நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார். (இ-ள்.) செருக்கினால் – (பெரியோரை மதியாமல்) இறுமாப்புடன் : வாழும் – வாழ்கின்ற, சிறியவனும் – அறிவில்லாதவனும்; பைத்து – படத்தைப் போன்றதாய், அகன்ற – விசாலமான, அல்குல் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 24

பாடல் – 24 காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந் தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும் அளறு. (இ-ள்.) காண் தகு – காணுதற்குத் தக்க, மென்தோள் – மெல்லிய தோள்களையுடைய, கணிகை – வேசையின், வாய் – வாயிற் பிறக்கின்ற, இன்சொல்லும் – இனிய மொழியும்; Read more