நேர்காணல்
உலகின் சரிபாதி பெண்
வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?
ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.
» Read more about: உலகின் சரிபாதி பெண் »
6 Comments
Ram · அக்டோபர் 2, 2017 at 6 h 24 min
reading
உஷா தேவி · அக்டோபர் 2, 2017 at 9 h 25 min
மிக நன்றாக உருவாகியிருக்கிறது தமிழ்நெஞ்சம். வாழ்த்துக்கள்!
தமிழ்வாணன் · அக்டோபர் 2, 2017 at 9 h 42 min
இதழ் வடிவமைப்பும், இதழில் இடம்பெற்றிருக்கும் ஆக்கங்களும் சிறப்பு. காகிதம் மனோவிற்காக அஞ்சலி செலுத்தும் வகையில் முழுபக்கத்தில் அஞ்சலி சொல்லி இருப்பது தமிழ்நெஞ்சத்தின் மனித நேயத்தைப் பிரதிபலிக்கிறது.
வளர்க தமிழ்நெஞ்சத்தின் தமிழ்ப்பணி!
S .S .M .RAFFFK · அக்டோபர் 11, 2017 at 13 h 09 min
சிரமமான முயற்சிகளோடு முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்… மனமார்ந்த வாழ்த்துகள். நல்லமுறையில் வடிவமைக்கப்பட்ட வெளியீடு… மனம் மகிழ்கிறது…
நெடுவைஇரவீந்திரன் · அக்டோபர் 15, 2017 at 23 h 41 min
நேரிசை ஆசிரிப்பா.
மண்ணைத் தோண்டி மரத்தை நட்டுக்
கண்ணைப் போலக் காத்து வந்தால்
மாரியின் அருளால் மண்டித் தழையும்
பாரில் வளமும் பல்கிப் பெருகும்
நாடும் செழித்து நன்றாய்
நாடும் மக்களைக் நாளும் காக்குமே!
சுசிமணாளன் · நவம்பர் 4, 2017 at 6 h 02 min
அருமையான சிறுவர் நலன் நோக்கும் கவிப்பாடல்
நன்றி:தமிழ்நெஞ்சம்