மரபுக் கவிதை
சொர்க்கத்தைக் காட்டும்
பொன்னந்தி மாலையிலே பொங்கிவரும் பாட்டு! – உன் புன்னகையில் தான்மயங்கிப் பூத்ததுள்ளம் கேட்டு! தென்றலுடன் ஆடிடுதே தென்னையிளங் கீற்று – பேசும் செவ்வலகு கிள்ளையொன்று சித்திரம்போல் வீற்று!! செம்மஞ்சள் சூரியனும் செல்லும் விடைபெற்று! – அந்த செம்மாந்தப் பேரொளியோ செம்பவளத் தட்டு! நம்மிதயம் சேர்ந்திணையும் Read more
