மரபுக் கவிதை
அன்பின் அகலிகை
தலைவிரி கோலம்
கையில் செல்போன்
நவீன கண்ணகி.
அழுகைக்குப் பதில்
ஆனந்த சிரிப்பு
புதுமை மாதவி.
கவர்கின்ற உடையில்
கச்சித உடம்பு
காண்கின்ற ரதி.
தலைவிரி கோலம்
கையில் செல்போன்
நவீன கண்ணகி.
அழுகைக்குப் பதில்
ஆனந்த சிரிப்பு
புதுமை மாதவி.
கவர்கின்ற உடையில்
கச்சித உடம்பு
காண்கின்ற ரதி.
தங்கமகளாய் பிறந்தெமக்கு
தரணியினைப் புரியவைத்தாய்,
சிங்கமென நடைபோட
செகமதிலே பிறப்பெடுத்தாய்,
சங்கத்தமிழ் பயிலபாட
சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்
சாரும் புவியின் முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்
இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே
தந்தைஇப் றாஹிம்பாங் கோசை –
» Read more about: புனிதப் பயணம் »
காப்பு
பார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால்
சோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய்
உன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட
உன்னருளை வேண்டுகி றேன்!
நூல்
அண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில்
வண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே –
பளபளக்கும் பாவையிவள்
பாதரசத்தில் குளித்தவளா?
படபடக்கும் விழிகளோடு
பனிமலையில் பிறந்தவளா?
கூந்தலில் மல்லிகையைக்
குடியிருக்க வைத்தவளே!
காந்தமானக் கண்களிலே
கவர்ந்திழுக்கும் கனிச்சுளையே!
பாவாடைத் தாவணியில்
பருவத்தைக் கட்டிவைத்து
பூவாசம் வீசுகின்ற
புதுப்பெண்ணும் நீதானோ?
பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன்,
» Read more about: வலைக்குள் மலர்ந்த வனப்பு »
(தரவு கொச்சகக் கலிப்பா)
புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட
மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட
செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே
கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா?
கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?
» Read more about: தூக்கம் தொலைத்த இரவுகள் »
கம்பனின் கவித்திறன் அவனது இராமயணக் காவியம் முழுவதிலுமே காணக் கிடைக்கிறது.
அதிலும் ”கோலம் காண் படலம்” ….அருமையிலும் அருமை.
இராமன் வில்லொடித்தப்பின் தசரதன் முதலானோர் பெண் பார்க்கும் படலமாக அமைந்துள்ளது.
» Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 6 »