- தலைமை:- பாவேந்தல் பாலமுனை பாறூக்
- சம்மாந்துறை நஸீஹா இப்றாகீம்
- சம்மாந்துறை எம்எச் அலியார்
- நிந்தவூர் ரியாசா எம் ஸவாஹிர்
- பாலமுனை முஹா
- பாவேந்தல் பாலமுனை பாறூக்
- அக்கரைப்பற்று எழுகவி ஜெலீல்
- இறக்காமம் பரஸானா றியாஸ்
அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!
வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!
(அருள்)
எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!
“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”
தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.
» Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள். »தியானயோகம்
தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள்.
» Read more about: ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 ) »
1 Comment
பாலமுனை முஹா · செப்டம்பர் 12, 2017 at 1 h 25 min
மிகவும் மகிழ்ச்சி!
இதனை பதிவேற்றம் செய்து சிறப்பித்தமைக்கு உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!
கலைப்பணி தொடர பிரார்த்திக்கிறேன்.