புனிதப் பயணம்

சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்       சாரும் புவியின் முதலா லயமாம் ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்       இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே தந்தைஇப் றாஹிம்பாங் கோசை – இந்தத்       தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம் சிந்தையிட் சேருமிறை போதம் – ஆங்குச்       சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம் அரபு நாட்டு Read more

வாலி நீ வாழி!

நாக்குவழித்து நற்சுவை வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புடன் நாக்குவழியாய் நற்றமிழ்ப் பாடியவன்! ஒற்றை வரிகளில் ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிப் பாக்களில் புதைத்தவனின் உடல்தான் புதைக்கவோ எரிக்கவோப் பட்டிருக்கலாம்; ஆனால் அவனின் பாக்களைப் புதைக்கவோ எரிக்கவோ இயலா. செக்கச் சிவந்த மேனி; மிக்கச் சிறந்த ஞானி மரபுக்குள் கட்டுண்டவன்; புதுமைக்குள் புகுந்து விளையாடியவன் வண்ணதமிழிலும் செய்யுள் வனைந்தான்; வாலிபத் தமிழிலும் வாலிபால் விளையாடினான்! மீனைத் தொடாத வகுப்பில் பிறந்தவனோ, “நேற்று வைத்த மீன் Read more