கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19 வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன். இப்போது வெண்பாவுக்கு அடுத்த பாவினமான ஆசிரியப்பாவைக் காண்போம்.ஆசிரியரைப் போலவே இது கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் எளிய பாவகை. பேசுவது போலவே இருக்கும். சங்க காலப் பாடல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தவையே. Read more

யாளியும்… சக்தியும்… 15

15 இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..?’ என்றாள் சக்தி… ‘ஆம்..! இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..!’ சக்தி… ‘சரி, நேரம் ஆச்சு..! நாளை வருகிறேன்.’ என்று, சக்தி கிளம்பினாள். பொதிகை மலையில் வாழ்ந்து வரும் ஆதிவாசி இனத்தவர்கள், மலையில் சுற்றித்திரியும் மகரயாளி, கஜயாளி இரண்டையும், ஆச்சரியமாகவும், பயத்துடனும் பார்த்தனர். மற்ற விலங்குகளும் பார்த்தவுடனே மரண பயத்துடன் கூச்சலிட்டபடி இருந்தது. பொதிகை மலையில் ரோந்துப் Read more

மே தினம்

விடையைத் தேடி விடியலைத் தேடி …… வாடிடும் ஏழைகள் வாழ்வினைப் பார்.! விரைவாய் வந்ததோ மே தினமும் …… விடிவினை வேண்டுதே நம் மனமே.! உழைப்பவர் போற்றி உயர்வு பெற …உலகம் போற்றும் இத் தினமே.! பிழைக்கும் மக்கள் படுந்துயர்ப் போக்க …… தழைக்கச் செய்து துயர்த் துடைப்பாய்.! உலகெங்கும் தொழிலாளர் உயர்வு கண்டு …… உள்ளம் மகிழுந்து உலாவர வேண்டும்.! ஏற்றம் அடைந்து மாற்றம் பெற்று …… ஏழ்மை Read more

உரிமைத் திருநாள்!

மேதினம்! உழைப்பால் பூத்த மலர்வனம்! வியர்வை முத்து! வென்ற புகழ்ச்சொத்து! பாடுபடும் பாட்டாளி பட்ட தொல்லை – நீக்கிப் பழுத்த கொல்லை! இரும்புருக்கு ஆலை முதலாளியின் இதயத்தை உருக்கிய நாள்! செங்கொடி! சூட்டிய திருநாள்! – இன்பம் மீட்டிய பெருநாள்! தொழிலாளர் போராட்டம்! – பெற்ற தேரோட்டம்! உப்பு, சருக்கரையாய் இனித்த சுவைநாள்! துயர்விளைத்த தொழிலகம்! எழிலகம் ஆனனாள்! வாடிய நெசவாளர் வலியே நீங்க வழியே வகுத்தநாள்! ஆளுவார்க்கம் புரிந்த Read more

உழைக்கும் கைகள்

உழைக்கும் கைகள் —— உண்மையின் வேர்கள் – இவை தழைத்தல் இல்லா —— சருகு இலைகள். உலகை உயர்த்த —— உதித்த மலர்கள் – இவை உலகோர் உண்ண —— உதிர்ந்த கனிகள். இருளை ஒளியால் —— நிறைத்த திரிகள் – இவை திருட்டு உலகில் —— திணறும் ரணங்கள். வியர்வைத் துளியில் —— விளைந்த விதைகள்ள – பிறர் துயரம் போக்க —— தோன்றிய மரங்கள். ஓய்தல் இல்லா Read more

என்னில் கோபுரக் கலசமாய்

உன் விழியில் விழுந்த நொடி என்னிதயத்துள் காதல் வேர்விட்டதடி உன் ஒற்றைப் பார்வையில் மனம் பித்தாகி நான் மயங்க தூக்கம் தொலைத்த கண்கள் தூர்ந்தே போனதடி நெற்றிப் புரளுமுந்தன் கற்றைக் குழலினில் தூளி கட்டியாடத் துடிக்குதெந்தன் மனது. ஏழ்பிறப்பெடுத்து உனக்காக நானும் ஏவல் செய்யவேத் தவிக்குதெந்தன் வயது. என் காதில் நீ வந்து உன் காதல் சொல்லச் சொல்ல செவிகள் ரெண்டும் பூப்பூக்கும் உயிருக்குள் ஏதோ ஒன்று தேன் வார்க்கும் Read more

மலர்வனம் 6

தன்முனை ஜென்ஸி நெஞ்சொடு கிளத்தல் புத்தக அந்தாதி 1. சிரிக்க. வைத்தவர்களை மறந்து விட்டு அழ. வைத்தவர்களை – ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..? 2. மனைவி மக்களைப் பேணுதல் மனங் கொள்ளா இன்பம். பணம் எனும் பெருவலை பாடாய் படுத்துகிறது… 3. உன் வீட்டுப் பூட்டுக்கு விசுவாசம் உண்டு – நீயேன் அடுத்த. வீட்டு சாவியை ஆசையோடு பார்க்கிறாய்..? 4. வெள்ளிக் காசுகளின் பளபளப்பில் மயங்கி விடாதே – அது Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18 வெண்பா வகைகளில் குறள் வெண்பா சிந்தியல் வெண்பா நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா நேரிசை பஃறொடை வெண்பா இன்னிசை பஃறொடை வெண்பா ஆகியவற்றை இதுவரைக் கண்டோம். இப்போது மற்றவற்றைக் காண்போம். கலிவெண்பா இது 12 அடிகளுக்கு அதிகமாக உள்ள வெண்பா ஆகும். இதுவும் நேரிசை கலிவெண்பா மற்றும் இன்னிசை கலிவெண்பா என இரண்டு வகைகள் உண்டு. அடுத்தடுத்த இரண்டு அடிகளில் ஓரெதுகை மற்றும் இரண்டாவது அடியின் நான்காம் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 17

தொடர் 17 அசை, சீர் , எதுகை , மோனை மற்றும் இயைபு அனைத்தும் தற்போது தங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது பா வகைகளைத் தெரிந்து கொள்வோம். பாவகை சுருக்கமாகக் காணும் போது நான்கே வகைகளில் காணலாம் வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா இப்போது வெண்பாவைப் பார்ப்போம் வெண்பா என்றதுமே தங்களுக்கு ஞாபகத்தில் வர வேண்டியவை சீர் – ஈரசைச்சீர்கள் 4 காய்ச்சீர்கள் 4 தளை – இயற்சீர் மற்றும் வெண்சீர் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 16

தொடர் 16 இதுவரை வெண்டளை ( வெண்பாவுக்குரிய தளை) ஆசிரியத்தளை( ஆசிரியப்பாவுக்குரியது) இரண்டையும் பார்த்துவிட்டோம். ஏன் இவற்றைப் படிக்க வேண்டும். ஒரு மரபுப்பாடலை எழுத வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது அதனுடைய சீர் பிறகு அந்த சீர்களை எவ்வாறு கவிதையில் கட்டமைப்பது என்பதற்காகத்தான் தளையையும் தெரிந்து கொள்கிறோம். இப்போது பாருங்கள். மா முன் நிரை விளமுன் நேர் காய்முன் நேர் இவை வெண்பாவுக்குரிய தளைகள். நேர் முன் Read more