கதை

நன்றியுள்ள நாய்

escroc79w
ஒரு ஊரில் கந்தன் என்பவர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார், அவர் ஒரு விவசாயி, அவருக்கு குழந்தை இல்லை. ஆனால், அவர் ஒரு பெண் நாயை வளர்த்து வந்தார்.

 » Read more about: நன்றியுள்ள நாய்  »

கதை

நாக தேவதை

ஒரு காலத்தில் வெள்ளை பாம்பு, பச்சை பாம்பு இரண்டும் இர்மை (Er-mei) என்ற மலையில் வாழ்ந்து வந்தன. அங்கு வாழ்ந்த காலத்தில் இந்த இரண்டு பாம்புகளுக்கும் மந்திர ஆற்றல் கிடைத்தது. அதனால் அவை தங்களை இரண்டு அழகிய இளம் பெண்களாக மாற்றிக்கொண்டன.

 » Read more about: நாக தேவதை  »

By Admin, ago
கவிதை

என் மூக்குத்தி தேவதைக்கு …

தன்னை ஒரு வானமாகத் திறந்து எண்ணங்களை நட்சத்திரங்களாக விதைத்து அந்த நிலாவைக் குடியேற்றும் அன்பு நடவடிக்கைதான் அவனின் கடிதம் '' என் மூக்குத்தி தேவதைக்கு ...

கவிதை

மனசுக்குள் சுமந்திருப்பேன்

நேசமுடன் ஒரு வார்த்தை நேற்றே நீ சொல்லியிருந்தால் வஞ்சிக் கொடியுன்னை வாரியணைத்திருப்பேன்.. பாசமுடன் ஒரு பார்வை பார்த்துச் சொல்லியிருந்தால் பைங்கிளியே உன்னை பூப்போல தாங்கியிருப்பேன்..

கட்டுரை

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.

கவிதை

மோகத்தை அழைக்கவா

தோகைமயில் நடந்தால் போதும் தொப்புள்குழி தெரியவா வேண்டும் ? வாகைப்பூ மலர்ந்தால் போதும் வயிறுமுழுதும் தெரியவா வேண்டும் ?

கவிதை

காலம் வரும்வரை காத்திருப்பாய் …

கன்னத்து குழியழகு கார்மேக முடியழகு வண்ணத்தில் நீ இருக்காய் வானழகு வடிவமடி. எண்ணத்தில் நீ இருக்காய் ஜென்மத்தில் நீ வாழ்வாய்! வில்லழகு நெற்றியிலே பொட்டழகு மின்னுதடி வட்டமிட்ட உன்முகம் பூ அழகு புன்னகையும் எனைக் கிரங்கச் செய்யுதடி!

கவிதை

நெருடல்

மனது நம்மை மயக்கும் மாயை; தனது என்று தாவும் பாவை. பிணக்கு கொண்டு பிதற்றும் சாது; கணக்கு உண்டு காணும் போது. நினைப்பதை அடைய நீண்டு வளரும்; வினைப்பயன் கண்டு வெம்பித் தளரும். அணையாய் நின்று அறமாய் வாழும்; கனையாய் வந்த கவர்ச்சியில் வீழும்.