Moon inside the well

ஹைக்கூ (Haiku) தமிழ் இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத கவிதை வடிவமாக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. ஹைக்கூ ஜப்பானிய இலக்கிய வடிவம் என்றாலும், 17 ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக் வடிவமைக்க, இவ்வடிவம் தனித் தன்மையடந்தது. தமிழில் 1980 களில் ஹைக்கூ கவிதைகள் பல எழுதப்பட்டன. அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள், அறிவு மதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பறவைகள் என்பன Read more

காட்டு நெறிஞ்சி

நாம் கவனிக்கத் தவறிய, இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த கிராமத்து வாழ்வியல் முறைகளை மண் வாசனையோடு தந்து இருக்கிறார் “காட்டு நெறிஞ்சி” யில் கவிஞர் சோலச்சி. முதல் பரிசு என்ற சிறுகதை நூலின் மூலம் அறிமுகமான சோலச்சியின் இரண்டாவதுப் படைப்பாக வெளிவந்துள்ளது இந்த “காட்டு நெறிஞ்சி”. கவிதை என்றாலே காதலைப் புறம் தள்ளிவிட்டு எழுதிவிட முடியாது. காரணம் காதல்தான் அவனின் முதல் கவிதை. எங்குப் பார்த்தாலும் எழுதிவிட்டுத்தான் செல்கிறேன் என்னோடு Read more

ஆழி சூழ் தமிழ்

இலெமூரியாவில் பிறந்தவன் ஆழியில் உலகம் அளந்தவன் நாற்பத்தொன்பது நாடுகளாம் குமரிக்கண்டத்தில்….. நாதியற்று நிற்கிறான் உலகக்கண்டங்களில்..! மயிலுக்கும் முல்லைக்கும் ….. அள்ளிக்கொடுத்த கடை ஏழு வள்ளல்கள் வாழ வழியின்றி காத்துக்கிடக்கிறான் அயல்நாட்டில் அகதியின் வாரிசுகள்…..! ஈழத்தில் பல உயிர்கள் உயிரோடு புதைக்கப்பட்டபோதும்… இனப்படுகொலைகள் நடந்தபோதும்… கம்பிரமாய் ஒளித்துக்கொண்டு இருக்கிறது ஐ. நாவின் நுழைவாயில் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” தஞ்சையின் பெரியகோவில் மதுரை மீனாட்சி கம்போடியாவின் அங்கூர்வாட் தமிழனின் பெருமைதான் இன்று…… Read more

வானம் தொடுவோம்!

விதையாய் விழு மண்ணில் விருச்சயமாய் எழு விண்ணில் தடைகளை உடைத்தெறிந்து வா.. கற்பாறைகளுக்குள் முளைத்திருக்கும் சிறுசெடி போல முட்டிமோதி முளைத்து வா.. பூமியின் மேற்பரப்பில் விழுந்த விதைகள் அடிஆழத்தின் ஆணிவேராய் கண்களுக்கு புலப்படாமல் காத்திருக்கும் சிறுதுளி நீராக.. வீரத்தின் விதைநிலத்தில் வீழ்ந்த விதைகள் ஒருநாள் உயிர்ப்புடன் வளரும்.. மண்ணில் இருந்து விண்ணை நோக்கி எழுச்சியுடன் வளரும்.. காத்திருப்போம் ஒரு துளி நீர் போதும் விதைகள் மீண்டு எழ எழுவோம்…. அந்த Read more