மரபுக் கவிதை
கடலோரத் தென்னை மரம்
(எண்சீர் விருத்தம்)
கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்
களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை!
தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்
(எண்சீர் விருத்தம்)
கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்
களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை!
தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்
பதினைந்து வயதினிலே
பலகனவு எனக்குண்டு,
உதிரமது ஊறுகின்ற
உன்னதத்தின் காலமது,
எதுவுமில்லை உண்பதற்கு
மரத்தால் உயிர்வாழும் காலமாறி
மாத்திரையால் வாழுகிற காலமாச்சே.
உரத்தால் விளைகின்ற பயிர்மாறி
உருக்குலைந்த வயலாக உருவாச்சே.
உணவையே மருந்தாக உண்கையிலே
எண்ணெய்யிலா தலையெனினும்
ஈர்ப்பு இருக்குது; நல்ல
இளமை சிரிக்குது; கண்கள்
பார்க்கத் துடிக்குது; முகமோ
பழக அழைக்குது; இதழ்கள்
பருக விரும்புது.
வறண்டுபோன முடியெனினும்
வனப்பைக் காட்டுது;
தலைவிரி கோலம்
கையில் செல்போன்
நவீன கண்ணகி.
அழுகைக்குப் பதில்
ஆனந்த சிரிப்பு
புதுமை மாதவி.
கவர்கின்ற உடையில்
கச்சித உடம்பு
காண்கின்ற ரதி.
தங்கமகளாய் பிறந்தெமக்கு
தரணியினைப் புரியவைத்தாய்,
சிங்கமென நடைபோட
செகமதிலே பிறப்பெடுத்தாய்,
சங்கத்தமிழ் பயிலபாட
சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்
சாரும் புவியின் முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்
இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே
தந்தைஇப் றாஹிம்பாங் கோசை –
» Read more about: புனிதப் பயணம் »
பளபளக்கும் பாவையிவள்
பாதரசத்தில் குளித்தவளா?
படபடக்கும் விழிகளோடு
பனிமலையில் பிறந்தவளா?
கூந்தலில் மல்லிகையைக்
குடியிருக்க வைத்தவளே!
காந்தமானக் கண்களிலே
கவர்ந்திழுக்கும் கனிச்சுளையே!
பாவாடைத் தாவணியில்
பருவத்தைக் கட்டிவைத்து
பூவாசம் வீசுகின்ற
புதுப்பெண்ணும் நீதானோ?
(தரவு கொச்சகக் கலிப்பா)
புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட
மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட
செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே
அஞ்சலி
வரம்போடு தம்வாழ்வை
வகுத்தளித்து வாழ்ந்துவந்த
பெரம்பலூரில் பிறந்திட்ட
பெருவைரம் இராமதாசு,
உரமாக இருந்துவந்து
உயர்வான சிற்றிதழைத்
தரமான எழுத்துகளால்